மல்யுத்த வீரர்கள் பொறுமை காக்க வேண்டும் – மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்
டெல்லி காவல்துறை விசாரணையை முடிக்கும் வரை மல்யுத்த வீரர்கள் பொறுமை காக்க வேண்டும் என்று மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும்,...