நீர் நிலைகளை பராமரித்து, பாதுகாக்க வேண்டும்- மாநில அரசுகளுக்கு பிரதமர் அறிவுறுத்தல்

நீர் நிலைகளை பராமரித்து, பாதுகாக்க வேண்டும் என பிரதமர் மோடி மாநில அரசுகளை அறிவுறுத்தியுள்ளார். தேசிய அளவிலான முதலாவது நீர்வளத்துறை மாநாடு மத்தியபிரதேச மாநில போபாலில் தொடங்கியது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி…

View More நீர் நிலைகளை பராமரித்து, பாதுகாக்க வேண்டும்- மாநில அரசுகளுக்கு பிரதமர் அறிவுறுத்தல்

பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க ஒப்புதல் – அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு

வேங்கைவயல் கிராமத்தில் குடிநீரில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாகவும், அங்கு நடைபெற்று வந்த தீண்டாமை சம்பவங்கள் தொடர்பாகவும் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க மற்ற தரப்பினர் ஒப்புதல் அளித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம்…

View More பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க ஒப்புதல் – அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு

வேங்கைவயல் விவகாரம்; எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? – நீதிபதிகள் கேள்வி

புதுக்கோட்டை, வேங்கைவயலில் குடிநீரில் மலம் கலக்கப்பட்ட வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். புதுக்கோட்டை அருகே வேங்கைவாயலில், குடிநீரில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில், 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு…

View More வேங்கைவயல் விவகாரம்; எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? – நீதிபதிகள் கேள்வி

குடிநீரில் மலம் கலந்த விவகாரம் – வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை

புதுக்கோட்டை அருகே மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மலம் கலந்த சம்பவத்தின் எதிரொலியாக, பட்டியலின மக்களின் கோரிக்கைகள் தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில்…

View More குடிநீரில் மலம் கலந்த விவகாரம் – வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை

பெட்ரோல் பாதி… தண்ணீர் பாதி… கலந்து வந்த கலவை நான்!

சேலத்தில் பெட்ரோல் பங்க் ஒன்றில் பெட்ரோலுடன் தண்ணீர் கலந்து இருசக்கர வாகனத்தில் நிரப்பப்பட்டதால், வான ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர்.   சேலம் மாநகர் முள்ளுவாடி கேட் பகுதியில் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக மாடர்ன் ஏஜென்சிஸ்…

View More பெட்ரோல் பாதி… தண்ணீர் பாதி… கலந்து வந்த கலவை நான்!

தண்ணீர் தொட்டியில் இறந்த நிலையில் பெண் சடலம் மீட்பு

தனியார் குடியிருப்பில் தண்ணீர் தொட்டியில் இறந்த நிலையில் பெண் சடலம் மீட்பு. கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் மூர்த்தி, இவரது மனைவி தேவி . மூர்த்தி கடந்த வருடம் உடல் நலக்குறைவால்  இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அவருடைய…

View More தண்ணீர் தொட்டியில் இறந்த நிலையில் பெண் சடலம் மீட்பு

நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலியாக குடிநீர் விநியோகம்

நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலியாக திருச்செந்தூர் நகராட்சியில் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகம் வழங்கப்பட்டது. கடந்த 11 நாட்களாக தண்ணீர் வழங்கப்படாத நிலையில் நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலியால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம்…

View More நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலியாக குடிநீர் விநியோகம்

மின்சாரம்,குடிநீர் வழங்காததை கண்டித்து மன்னார்குடி அருகே சாலை மறியல்

மின்சாரம்,குடிநீர் வழங்காததை கண்டித்து மன்னார்குடி அருகே சவளக்காரன் கிராம மக்கள் சாலை மறியல் ஈடுப்பட்டனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சவளக்காரன்,ராமாபுரம் கிராமங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களில் கடந்த…

View More மின்சாரம்,குடிநீர் வழங்காததை கண்டித்து மன்னார்குடி அருகே சாலை மறியல்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,45,000 கன அடியாக குறைந்தது

காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த கன மழை குறைந்ததையடுத்து, மேட்டூர் அணைக்கு நீர் வரத்து ஒரு லட்சத்து 45 ஆயிரம் கன அடியாகக் குறைந்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை…

View More மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,45,000 கன அடியாக குறைந்தது

தண்ணீர் : ஐரோப்பாவின் நிலை தமிழ்நாட்டிற்கும் வரலாம்- அன்புமணி ராமதாஸ்

காவிரியின் உபரிநீர், தருமபுரியின் உயிர்நீர் என்ற முழக்கத்தோடு, தருமபுரி – காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, பாமக தலைவர், அன்புமணி ராமதாஸ் இன்று முதல் 3 நாட்கள் பிரச்சார நடைபயணம் மேற்கொள்கிறார். ஒகேனக்கலில்…

View More தண்ணீர் : ஐரோப்பாவின் நிலை தமிழ்நாட்டிற்கும் வரலாம்- அன்புமணி ராமதாஸ்