நீர் நிலைகளை பராமரித்து, பாதுகாக்க வேண்டும்- மாநில அரசுகளுக்கு பிரதமர் அறிவுறுத்தல்

நீர் நிலைகளை பராமரித்து, பாதுகாக்க வேண்டும் என பிரதமர் மோடி மாநில அரசுகளை அறிவுறுத்தியுள்ளார். தேசிய அளவிலான முதலாவது நீர்வளத்துறை மாநாடு மத்தியபிரதேச மாநில போபாலில் தொடங்கியது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி…

View More நீர் நிலைகளை பராமரித்து, பாதுகாக்க வேண்டும்- மாநில அரசுகளுக்கு பிரதமர் அறிவுறுத்தல்