ஓராண்டு நினைவஞ்சலி; கள்ளக்குறிச்சி மாணவி மணிமண்டபம் திறப்பு!

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில் மணிமண்டபம் திறக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 12 ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூர் தனியார் பள்ளியில் பயின்ற…

View More ஓராண்டு நினைவஞ்சலி; கள்ளக்குறிச்சி மாணவி மணிமண்டபம் திறப்பு!

தண்ணீர் தொட்டியில் இறந்த நிலையில் பெண் சடலம் மீட்பு

தனியார் குடியிருப்பில் தண்ணீர் தொட்டியில் இறந்த நிலையில் பெண் சடலம் மீட்பு. கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் மூர்த்தி, இவரது மனைவி தேவி . மூர்த்தி கடந்த வருடம் உடல் நலக்குறைவால்  இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அவருடைய…

View More தண்ணீர் தொட்டியில் இறந்த நிலையில் பெண் சடலம் மீட்பு

மொட்டை மாடியில் தேங்கி நின்ற மழை நீரில் கால் வைத்ததால் உயிரிழந்த சிறுமி!

மொட்டைமாடியில் தேங்கி நின்ற மழை நீரில் மின்சாரம் பாய்ந்து ஏற்பட்ட விபத்தில் 13 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை பெய்த…

View More மொட்டை மாடியில் தேங்கி நின்ற மழை நீரில் கால் வைத்ததால் உயிரிழந்த சிறுமி!