நெல்லை : தண்ணீர் குறையாத அதிசய கிணற்றின் மர்மம் விலகியது

நெல்லை அருகே தண்ணீர் நிரம்பாமல் உள்ள அதிசய கிணற்றில் சுண்ணாம்பு பாறைகளால் ஆன குகைகள் உள்ளதே காரணம் என ஐஐடி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.   நெல்லை மாவட்டம் திசையன்விளை அடுத்த ஆயன்குளத்தில் அதிசயக் கிணறு…

View More நெல்லை : தண்ணீர் குறையாத அதிசய கிணற்றின் மர்மம் விலகியது

முழு கொள்ளளவை நெருங்கும் செம்பரம்பாக்கம் ஏரி!

செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால் கிருஷ்ணா நதி நீர் வரத்தை நிறுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். செம்பரம்பாக்கம் ஏரியின் உயரம் 24 அடி. இதன் மொத்த கொள்ளளவு 2,645 மில்லியன்…

View More முழு கொள்ளளவை நெருங்கும் செம்பரம்பாக்கம் ஏரி!

காற்றில் இருந்து 6 லிட்டர் தண்ணீர் வரை உறிஞ்சும் ஜெல் படலம்

மெல்லிய காற்றில் இருந்து ஒரு நாளைக்கு 6 லிட்டர் தண்ணீர் வரை உறிஞ்சி வெளியேற்றும் ஜெல் படலத்தை டெக்சாஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்து உள்ளனர். இந்த ஒரு கிலோகிராம் ஜெல் படலம் பாலைவனக் காற்றில்…

View More காற்றில் இருந்து 6 லிட்டர் தண்ணீர் வரை உறிஞ்சும் ஜெல் படலம்

பேரூராட்சிகளில் குடிநீர் வழங்க நடவடிக்கை: அமைச்சர் கே.என்.நேரு

தமிழகத்தில் உள்ள 490 பேரூராட்சிகளிலும் குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். சட்டமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தில் பேசிய துணை சபாநாயகர் பிச்சாண்டி, கீழ்பென்னாத்தூர்…

View More பேரூராட்சிகளில் குடிநீர் வழங்க நடவடிக்கை: அமைச்சர் கே.என்.நேரு

அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தாலும் ஆபத்தா?

உடல் ஆரோக்கியத்தை பேண சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வது எந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதே அளவிற்கு போதிய அளவு தண்ணீர் குடிப்பதும் மிகவும் முக்கியமானது.    தண்ணீர் குடிப்பது தொடர்பாக  பல்வேறு சந்தேகங்கள் பெரும்பாலனவர்களுக்கு…

View More அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தாலும் ஆபத்தா?

பச்சை மற்றும் சிவப்பு நிறமாக மாறிய நிலத்தடி நீர் – பொதுமக்கள் அதிர்ச்சி

கோவை மாவட்டம் கணியூர் கிராமத்தில் நிலத்தடி நீர் பச்சை மற்றும் சிவப்பு நிறமாக மாறியதால், அதனை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கணியூர் ஊராட்சி மற்றும் அதன் சுற்று வட்டார…

View More பச்சை மற்றும் சிவப்பு நிறமாக மாறிய நிலத்தடி நீர் – பொதுமக்கள் அதிர்ச்சி

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் அளவு அதிகரிப்பு

கன மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் உபரி நீரின் அளவு அதிகரித்துள்ளது. வங்கக்கடலில் கடந்த 13- ஆம் தேதியன்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது, மேற்கு திசையில் நகர்ந்து,…

View More செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் அளவு அதிகரிப்பு

காவிரி நீர்: ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி மாதந்தோறும் உரிய அளவில் காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்படுவதை உறுதிசெய்ய வேண்டுமென ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.  காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடிக்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. டெல்டா பாசன…

View More காவிரி நீர்: ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

’முடியல.. எனக்கும் கொஞ்சம் கொடு’ பாட்டிலை திறந்து தண்ணீர் குடிக்கும் குரங்குகள்!

தாணிப்பாறை சதுரகிரி கோயில் அடி வாரத்தில், தண்ணீர் பாட்டிலை திறந்து குரங்குகள் தாகம் தணிக்கும் வீடியோ காட்சிகள் வேகமாக பரவி வருகிறது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம்…

View More ’முடியல.. எனக்கும் கொஞ்சம் கொடு’ பாட்டிலை திறந்து தண்ணீர் குடிக்கும் குரங்குகள்!

மொபைல் ஆப் மூலம் ஆர்டர் செய்தால் வீட்டுக்கே தண்ணீர் வரும்: முழு விவரங்கள் உள்ளே

நீர் இன்றி அமையாது உலகு என அக்காலத்திலேயே திருக்குறள் வாயிலாக சொல்லிவிட்டுச் சென்றார் திருவள்ளுவர். வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் தண்ணீரின் தேவை இருந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த கோடை காலத்தில் வீட்டிலிருந்து வெளியே கிளம்பும்போது ஒவ்வொருவரின்…

View More மொபைல் ஆப் மூலம் ஆர்டர் செய்தால் வீட்டுக்கே தண்ணீர் வரும்: முழு விவரங்கள் உள்ளே