மின்சாரம்,குடிநீர் வழங்காததை கண்டித்து மன்னார்குடி அருகே சாலை மறியல்

மின்சாரம்,குடிநீர் வழங்காததை கண்டித்து மன்னார்குடி அருகே சவளக்காரன் கிராம மக்கள் சாலை மறியல் ஈடுப்பட்டனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சவளக்காரன்,ராமாபுரம் கிராமங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களில் கடந்த…

View More மின்சாரம்,குடிநீர் வழங்காததை கண்டித்து மன்னார்குடி அருகே சாலை மறியல்