சபரிமலை சீசனை முன்னிட்டு மகாராஷ்டிரா – கொல்லம் இடையே தென்காசி வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கபடுகிறது.
View More ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு… சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே திட்டம்!Ayyappa devotees
கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா – ஐயப்ப பக்தர்களுக்கு எச்சரிக்கை!
கேரளாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னதாக தினசரி பாதிப்பு 10-ஆக பதிவான நிலையில், நேற்று(டிச.13) ஒரே நாளில் 230…
View More கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா – ஐயப்ப பக்தர்களுக்கு எச்சரிக்கை!ஐயப்ப பக்தர்களால் நிரம்பி வழியும் குற்றாலம்..!
தென்காசி, குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையால் குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி, பழைய…
View More ஐயப்ப பக்தர்களால் நிரம்பி வழியும் குற்றாலம்..!சூரிய உதயம் காண கன்னியாகுமரியில் திரண்ட சுற்றுலா பயணிகள்: செல்ஃபி எடுத்து உற்சாகம்
விடுமுறை தினம் என்பதால் சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரியில் சூர்ய உதயம் காணவும், சபரிமலை ஐயப்பன் சுவாமி கோவிலில் மகர விளக்கு பூஜை நெருங்குவதை ஒட்டியும், ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வருகை…
View More சூரிய உதயம் காண கன்னியாகுமரியில் திரண்ட சுற்றுலா பயணிகள்: செல்ஃபி எடுத்து உற்சாகம்