தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் தாமிரபரணி ஆறு, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட விவசாய தேவைக்குப் பயனளிக்கிறது.…
View More #Tamirabarani -ல் கழிவுநீர் கலப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது? உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி!Tamiraparani
தாமிரபரணியில் பெருவெள்ளம் – அதிகாரிகளுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு!
தென்மாவட்டங்களில் அதி கனமழை பெய்து வரும் நிலையில், தாமிரபரணி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரித்துள்ளார். குமரிக்கடல் தொடங்கி குலசேகரப்பட்டணம் வரை நிலவக்கூடிய காற்றழுத்தம் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி,…
View More தாமிரபரணியில் பெருவெள்ளம் – அதிகாரிகளுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு!வீணாக கடலில் கலக்கும் தாமிரபரணி நீரை சேமிக்க நடவடிக்கை: கனிமொழி எம்.பி
தாமிரபரணி ஆற்றில் இருந்து, வீணாக கடலில் கலக்கும் நீரை சேமிக்க, நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக எம்பி கனிமொழி உறுதியளித்துள்ளார். வடகிழக்கு பருவமழை கடந்த இரண்டு வார காலமாக தொடர்ந்து பெய்து வருகிறது. இதன்…
View More வீணாக கடலில் கலக்கும் தாமிரபரணி நீரை சேமிக்க நடவடிக்கை: கனிமொழி எம்.பி