விழுப்புரம் மாவட்டம், கானை ஊராட்சி ஒன்றிய குழு அலுவலகத்தில், திட்டப்பணிகள் வழங்காமல் புறக்கணிப்பதாகக் கூறி, அ.தி.மு.க மற்றும் பாமக கவுன்சிலர்கள் இருவர் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காணை ஊராட்சி…
View More திட்டப்பணிகள் வழங்காமல் புறக்கணிப்பு; தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக பாமக கவுன்சிலர்கள்அண்ணா மறுமலர்ச்சி திட்டம்
கடந்த ஆட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை: அமைச்சர் மெய்யநாதன்
பத்து ஆண்டுகால அதிமுக ஆட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் குற்றம்சாட்டியுள்ளார். புனேவில் நடைபெறும் ஆண்களுக்கான பதினோறாவது தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் தமிழ்நாடு…
View More கடந்த ஆட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை: அமைச்சர் மெய்யநாதன்