இரு சக்கர வாகனம் மீது டேங்கர் லாரி மோதியதில் 2 இளைஞர்கள் உயிரிழப்பு!

விழுப்புரம் அருகே சென்னை  – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த  டேங்கர் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே இருவேல்பட்டு…

View More இரு சக்கர வாகனம் மீது டேங்கர் லாரி மோதியதில் 2 இளைஞர்கள் உயிரிழப்பு!

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து; 5 பேர் உயிரிழப்பு

கடலூர் அருகே வேப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரிய செல்லூர் பகுதியில்…

View More சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து; 5 பேர் உயிரிழப்பு

பேருந்து விபத்து; சாமர்த்தியமாக செயல்பட்ட ஓட்டுநர்

செங்கல்பட்டு அருகில் அரசு பேருந்து விபத்தில், உயிர்ச்சேதமின்றி சாமர்த்தியமாக செயல்பட்ட ஓட்டுநரை பயணிகள் பாராட்டினர். சென்னை கோயம்பேட்டிலிருந்து போளூர் வரை சென்ற அரசு பேருந்து சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை பச்சையம்மன் கோயில்…

View More பேருந்து விபத்து; சாமர்த்தியமாக செயல்பட்ட ஓட்டுநர்