தென்பெண்ணை ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளம் | தனித்தீவாக மாறிய #Villupuram கிராமங்கள்!

தென்பெண்ணை, கோரையாற்றில் வெள்ளம் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் 50 திற்கும் மேற்பட்ட கிராமங்கள் தனித்தீவாக மாறி உள்ளன. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக மாறி நேற்றுமுன்தினம் இரவு கரையை கடந்தது.…

View More தென்பெண்ணை ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளம் | தனித்தீவாக மாறிய #Villupuram கிராமங்கள்!

இரு சக்கர வாகனம் மீது டேங்கர் லாரி மோதியதில் 2 இளைஞர்கள் உயிரிழப்பு!

விழுப்புரம் அருகே சென்னை  – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த  டேங்கர் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே இருவேல்பட்டு…

View More இரு சக்கர வாகனம் மீது டேங்கர் லாரி மோதியதில் 2 இளைஞர்கள் உயிரிழப்பு!