விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தி பலர் உயிரிழந்தது தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வம்பாமேடு பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை, எக்கியர்குப்பம்…
View More கள்ளச்சாராய வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படும்! – விழுப்புரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி#Viluppuram
விழுப்புரம் விரைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெறுவோரிடம் நேரில் நலம் விசாரித்தார்!
விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வம்பாமேடு பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை, எக்கியார்குப்பம்…
View More விழுப்புரம் விரைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெறுவோரிடம் நேரில் நலம் விசாரித்தார்!கோலியனூர் புத்துவாயம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்!
விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற புத்துவாயம்மன் திருக்கோயிலில் சித்திரை மாத திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட அம்மனின் 60அடி உயர தேரை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் இழுத்தனர். விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில்…
View More கோலியனூர் புத்துவாயம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்!விழுப்புரத்தில் ”மிஸ் கூவாகம்” அழகிப் போட்டி – முதலிடம் பிடித்த சென்னை நிரஞ்சனா
விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் போட்டியில் சென்னையைச் சார்ந்த நிரஞ்சனா முதல் இடம் பிடித்து அசத்தியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோயில் அமைந்துள்ளது. இங்கு…
View More விழுப்புரத்தில் ”மிஸ் கூவாகம்” அழகிப் போட்டி – முதலிடம் பிடித்த சென்னை நிரஞ்சனா“பல மாவட்டங்களில் பணிகள் துரிதம்” – கள ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் 3 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகளுடன்…
View More “பல மாவட்டங்களில் பணிகள் துரிதம்” – கள ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு”மாநிலத்தின் நீண்ட கால வளர்ச்சிக்கு சட்டம்-ஒழுங்கு மிக முக்கியமானது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மாநிலத்தின் நீண்ட கால வளர்ச்சிக்கு சட்டம்-ஒழுங்குதான் மிக முக்கியமானதாக உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் களஆய்வு மேற்கொள்வதற்காக, சென்னையில் இருந்து புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வழியில் செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் பகுதியில்…
View More ”மாநிலத்தின் நீண்ட கால வளர்ச்சிக்கு சட்டம்-ஒழுங்கு மிக முக்கியமானது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்ஒலக்கூர் ஒன்றிய அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
விழுப்புரம் மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒலக்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் கள ஆய்வுகளை நடத்தி வருகிறார்.அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் இன்று…
View More ஒலக்கூர் ஒன்றிய அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!விழுப்புரம் நகராட்சி விரைவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் – அமைச்சர் கே.என்.நேரு உறுதி
விழுப்புரம் நகராட்சியில் நடைபெறும் வளர்ச்சி திட்டப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் கே.என்.நேரு விழுப்புரம் விரைவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று உறுதியளித்தார். விழுப்புரம் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்டப்…
View More விழுப்புரம் நகராட்சி விரைவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் – அமைச்சர் கே.என்.நேரு உறுதிவீட்டில் பதுக்கி வைத்து மாணவர்களுக்கு கஞ்சா,மது விற்பனை- கையும் களவுமாக கைது செய்த காவல்துறை
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் வீட்டில் பதுக்கி வைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா, மது உள்ளிட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்த நபரை போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம்…
View More வீட்டில் பதுக்கி வைத்து மாணவர்களுக்கு கஞ்சா,மது விற்பனை- கையும் களவுமாக கைது செய்த காவல்துறைகஞ்சா விற்ற நபரை கைது செய்த போலீசார்!
திண்டிவனத்தில் இரு சக்கர வாகனத்தில் கஞ்சா விற்பனை செய்த நபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். 900 கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய செல்போன், இரு சக்கர வாகனம் உள்ளிடவற்றை பறிமுதல்…
View More கஞ்சா விற்ற நபரை கைது செய்த போலீசார்!