போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிராக மாணவர்களை உறுதிமொழி எடுக்க அறுவுறுத்த வேண்டும் – பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி கடிதம்!

மாணவர்களை போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிராக உறுதிமொழி எடுக்க அறிவுறுத்துமாறு பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி கடிதம் எழுதியுள்ளது.  பல்கலைக்கழக மானியக் குழு (UGC) அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.  அந்த கடிதத்தில் போதைப்பொருள்…

View More போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிராக மாணவர்களை உறுதிமொழி எடுக்க அறுவுறுத்த வேண்டும் – பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி கடிதம்!

பெரியார் பல்கலைக்கழகத்தில் 2-வது நாளாக சோதனை… சிக்கிய முக்கிய ஆவணங்கள்!

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் மாநகர காவல்துறையினரின் சார்பில் 7 இடங்களில் தொடர்ந்து 17 மணி நேரமாக சோதனை நடைபெற்ற நிலையில்  முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். போலி ஆவணங்கள் மூலம் தனியார் நிறுவனங்களைத்…

View More பெரியார் பல்கலைக்கழகத்தில் 2-வது நாளாக சோதனை… சிக்கிய முக்கிய ஆவணங்கள்!

சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் கைது!

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் ஊழல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.  பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன் பல்கலைக்கழக நிர்வாகத்தில் இது தொடர்பாக புகார் அளித்துளாளர். அந்தப் புகாரின் துணைவேந்தர்…

View More சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் கைது!

தொடர் கனமழை எதிரொலி | தேர்வுகள் ஒத்திவைப்பு – அண்ணா பல்கலைக்கழகம் தகவல்!

தென்மாவட்டங்களில்  பெய்து வரும் கனமழை காரணமாக, நாளை நடைபெற இருந்த தேர்வுகளை ஒத்திவைப்பதாக அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்தார். குமரிக்கடல் தொடங்கி குலசேகரப்பட்டணம் வரை நிலவக்கூடிய காற்றழுத்தம் காரணமாக தென் மாவட்டங்களான திருநெல்வேலி,…

View More தொடர் கனமழை எதிரொலி | தேர்வுகள் ஒத்திவைப்பு – அண்ணா பல்கலைக்கழகம் தகவல்!

“அண்ணா பல்கலை. தேர்வுக் கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தம்” – துணைவேந்தர் வேல்ராஜ்

சென்னை அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக துணைவேந்தர் வேல்ராஜ் கூறியுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வுக் கட்டணங்கள் 50 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை தகவல் வெளியானது.  அண்ணா…

View More “அண்ணா பல்கலை. தேர்வுக் கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தம்” – துணைவேந்தர் வேல்ராஜ்

அண்ணா பல்கலை. நிதி முறைகேடு விவகாரம் – முன்னாள் துணைவேந்தர் சூரப்பா கடிதம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடு தொடர்பாக,  விசாரணைக்கு நேரில் ஆஜராக முன்னாள் துணை வேந்தர் சூரப்பாவுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், சட்டசபை பொது கணக்கு தணிக்கை குழு அவர் கடிதம் எழுதியுள்ளார். அதிமுக…

View More அண்ணா பல்கலை. நிதி முறைகேடு விவகாரம் – முன்னாள் துணைவேந்தர் சூரப்பா கடிதம்!

அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் சூரப்பா விசாரணைக்கு ஆஜராக உத்தரவு!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் எழுந்த நிதி முறைகேடு தொடர்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டி முன்னாள் துணை வேந்தர் சூரப்பாவுக்கு சட்டசபை பொது கணக்கு தணிக்கை குழு சம்மன் அனுப்பி உள்ளது. அதிமுக ஆட்சியின்…

View More அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் சூரப்பா விசாரணைக்கு ஆஜராக உத்தரவு!!

டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தராக நாராயணசாமியை நியமித்து ஆளுநர் உத்தரவு!

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தராக டாக்டர் கே.நாராயணசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஒருவருட காலமாக, டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவி காலியாக இருந்த நிலையில், அந்த…

View More டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தராக நாராயணசாமியை நியமித்து ஆளுநர் உத்தரவு!

தமிழ்நாட்டில் துணைவேந்தர் பதவி ரூ.50 கோடிக்கு விற்பனை ; பன்வாரிலால் புரோஹித்

தமிழ்நாட்டில் துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் நிலவியதாக பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் பகிரங்க குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 2017 முதல் 2021ஆம் ஆண்டு வரை ஆளுநராக இருந்தவர் பன்வாரிலால் புரோஹித். அந்த சமயத்தில் சூரப்பா உள்பட…

View More தமிழ்நாட்டில் துணைவேந்தர் பதவி ரூ.50 கோடிக்கு விற்பனை ; பன்வாரிலால் புரோஹித்

துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் மசோதா: அரசிடம் விளக்கம் கோரும் ஆளுநர்

பல்கலைக்கழக துணை வேந்தர்களை அரசே நியமிக்கும் மசோதா குறித்து விளக்கம் அளிக்க தலைமை செயலாளருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் உள்ள 13 பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் பலகலைக்கழகங்களில்…

View More துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் மசோதா: அரசிடம் விளக்கம் கோரும் ஆளுநர்