பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திடீர் ராஜிநாமா!

பஞ்சாப்  ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், திடீரென தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். அவர் தனது ராஜிநாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அனுப்பியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அதில்…

View More பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திடீர் ராஜிநாமா!

பன்வாரிலால் புரோஹித் குற்றச்சாட்டில் உண்மையில்லை: அதிமுக விளக்கம்

துணைவேந்தர் நியமனம் தொடர்பாக பன்வாரிலால் புரோஹித் கூறிய குற்றச்சாட்டில் உண்மையில்லை என, முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் நியூஸ் 7 தமிழுக்கு விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், 2017 முதல் 2021…

View More பன்வாரிலால் புரோஹித் குற்றச்சாட்டில் உண்மையில்லை: அதிமுக விளக்கம்

தமிழ்நாட்டில் துணைவேந்தர் பதவி ரூ.50 கோடிக்கு விற்பனை ; பன்வாரிலால் புரோஹித்

தமிழ்நாட்டில் துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் நிலவியதாக பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் பகிரங்க குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 2017 முதல் 2021ஆம் ஆண்டு வரை ஆளுநராக இருந்தவர் பன்வாரிலால் புரோஹித். அந்த சமயத்தில் சூரப்பா உள்பட…

View More தமிழ்நாட்டில் துணைவேந்தர் பதவி ரூ.50 கோடிக்கு விற்பனை ; பன்வாரிலால் புரோஹித்

பஞ்சாப் பொறுப்பு ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நியமனம்

தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, பஞ்சாப் மாநில பொறுப்பு ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். மகாராஷ்டிராவை சேர்ந்த பன்வாரிலால் புரோகித் (81), கடந்த 2017 ஆம் ஆண்டு முதல்,…

View More பஞ்சாப் பொறுப்பு ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நியமனம்

ஆளுநரை சந்திக்கும் இபிஎஸ், ஓபிஎஸ்

ஆளுநர் பன்வாரிவால் புரோஹித்தை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் இன்று சந்திக்க உள்ளனர். கோடநாடு விவகாரத்தில் மீண்டும் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சட்டப்பேரவையில் இருந்து நேற்று வெளிநடப்பு செய்த அதிமுகவினர், பேரவை வளாகத்தில் அமர்ந்து…

View More ஆளுநரை சந்திக்கும் இபிஎஸ், ஓபிஎஸ்

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக தமிழர்: ஆளுநருக்கு கோரிக்கை

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக தமிழரை நியமிக்க வேண்டும் என ஆளுநருக்கு, பல்கலைக்கழக ஆசிரியர் கூட்டமைப்பு கடிதம் எழுதியுள்ளது. அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தராக 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பதவிவகித்து வந்த…

View More அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக தமிழர்: ஆளுநருக்கு கோரிக்கை

மக்களின் இதயத்தில் நீங்கா இடம்பிடித்தவர் கருணாநிதி: ஆளுநர்

ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் இதயத்தில் நீங்கா இடம்பிடித்தவர் கருணாநிதி என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புகழாரம் சூட்டியுள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழா மற்றும் சட்டமன்ற அரங்கில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்பட…

View More மக்களின் இதயத்தில் நீங்கா இடம்பிடித்தவர் கருணாநிதி: ஆளுநர்

பிரதமர் – ஆளுநர் சந்திப்பில் பேசப்பட்டது என்ன? ஆளுநர் மாளிகை

தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடர்பாக பிரதமருடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆலோசனை நடத்தியதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்றிரவு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். இன்று பிற்பகல் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்த ஆளுநர், மாலை…

View More பிரதமர் – ஆளுநர் சந்திப்பில் பேசப்பட்டது என்ன? ஆளுநர் மாளிகை

பிரதமரை நேரில் சந்தித்த தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

டெல்லியில் பிரதமர் மோடியை தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேரில் சந்தித்தார். தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், நேற்று தனி விமானம் மூலம் டெல்லி சென்றார். இன்று காலை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்…

View More பிரதமரை நேரில் சந்தித்த தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

கோயில் நிலங்கள் பாதுகாக்கப்படும்; ஆளுநர் உரை

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களின் நிதி, நிலங்கள் மற்றும் சொத்துகள் பாதுகாக்கப்படும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார். தி.மு.க. ஆட்சி அமைத்த பிறகு முதல் முறையாக தமிழக சட்டசபை சென்னை கலைவாணர் அரங்கில் அமைக்கப்பட்டுள்ள…

View More கோயில் நிலங்கள் பாதுகாக்கப்படும்; ஆளுநர் உரை