மக்கள் தொகை பெருக்கம் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகிறது; இந்திய தேசிய அறிவியல் கழக விஞ்ஞானி ராகவேந்திர ராவ்
மக்கள் தொகை பெருக்கத்தால் கட்டுமானங்கள் அதிகரித்து வருகிறது. அதே போல சுற்றுசூழல் பாதிப்பு, பேரிடர்களும் அதிகரித்து வருகிறது என இந்திய தேசிய அறிவியல் கழக கவுரவ விஞ்ஞானி ராகவேந்திர ராவ் பேசினார். சேலம் பெரியார்...