மாணவர்களை போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிராக உறுதிமொழி எடுக்க அறிவுறுத்துமாறு பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி கடிதம் எழுதியுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழு (UGC) அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் போதைப்பொருள்…
View More போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிராக மாணவர்களை உறுதிமொழி எடுக்க அறுவுறுத்த வேண்டும் – பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி கடிதம்!NO TO DRUGS
சென்னையில் ரூ. 280 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தப்பட்ட விவகாரம் | வழக்கை கையில் எடுத்த என்ஐஏ!
சென்னையில் ரூ. 280 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தப்பட்ட வழக்கை என்ஐஏ கையில் எடுத்துள்ளது. சென்னையில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த இலங்கை நாட்டைச் சேர்ந்த உதயகுமார் என்பவர் மெத்தபெட்டமைன் போதைப் பொருளை…
View More சென்னையில் ரூ. 280 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தப்பட்ட விவகாரம் | வழக்கை கையில் எடுத்த என்ஐஏ!பள்ளிகளில் நாளை போதை விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க உத்தரவு
அனைத்து வகை பள்ளிகளிலும் நாளை காலை 10.30 மணிக்கு மாணவர்கள் போதை விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் பயன்படுத்தும் பழக்கம் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து…
View More பள்ளிகளில் நாளை போதை விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க உத்தரவு