அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடு தொடர்பாக, விசாரணைக்கு நேரில் ஆஜராக முன்னாள் துணை வேந்தர் சூரப்பாவுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், சட்டசபை பொது கணக்கு தணிக்கை குழு அவர் கடிதம் எழுதியுள்ளார். அதிமுக…
View More அண்ணா பல்கலை. நிதி முறைகேடு விவகாரம் – முன்னாள் துணைவேந்தர் சூரப்பா கடிதம்!surappa
அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் சூரப்பா விசாரணைக்கு ஆஜராக உத்தரவு!!
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் எழுந்த நிதி முறைகேடு தொடர்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டி முன்னாள் துணை வேந்தர் சூரப்பாவுக்கு சட்டசபை பொது கணக்கு தணிக்கை குழு சம்மன் அனுப்பி உள்ளது. அதிமுக ஆட்சியின்…
View More அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் சூரப்பா விசாரணைக்கு ஆஜராக உத்தரவு!!என் மீதான குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை: சூரப்பா விளக்கம்
தன் மீதான குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்று அண்ணா பல்கலைகழக முன்னாள் துணை வேந்தர் சூரப்பா விளக்கம் அளித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்தவர் சூரப்பா. இவருக்கு எதிராகக் கூறப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க,…
View More என் மீதான குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை: சூரப்பா விளக்கம்“சூரப்பா மீதான விசாரணை 80 சதவீதம் நிறைவு” – விசாரணை குழு!
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணை 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான விசாரணை குழு தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பாவின் பதவிக்காலம் ஏப்ரல் 11ஆம்…
View More “சூரப்பா மீதான விசாரணை 80 சதவீதம் நிறைவு” – விசாரணை குழு!