சென்னையின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்த, நிலையில் வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. குறிப்பாக வெப்ப அலை காரணமாக…
View More சென்னையில் சாரல் மழை! – குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி!Thiagaraya Nagar
சென்னை வள்ளுவர்கோட்டம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய 4-வழி மேம்பாலம் அமைக்கத் திட்டம்!
போக்குவரத்து நெரிசலை குறைக்க, சென்னையில் பாம்குரோவ் உணவகத்தில் இருந்து கோடம்பாக்கம் நெடுஞ்சாலை வரை,64 கோடி மதிப்பில் புதிய மேம்பாலம் அமைக்க உள்ளதாக மாநகராட்சி தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டின் தலைநகரமாக சென்னை காணப்படுவதால் தமிழ்நாடு…
View More சென்னை வள்ளுவர்கோட்டம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய 4-வழி மேம்பாலம் அமைக்கத் திட்டம்!தீபாவளி பண்டிகை; சென்னை தியாகராய நகர் பகுதியில் கண்காணிப்பு பணி தீவிரம்
கூட்டத்தை பயன்படுத்தி திருட்டில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டறிய மப்டியில் குற்ற பிரிவு போலீசார் ரோந்து பணியில் உள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பேட்டி அளித்தார். நெருங்கி வரும் தீபாவளி பண்டிகையை…
View More தீபாவளி பண்டிகை; சென்னை தியாகராய நகர் பகுதியில் கண்காணிப்பு பணி தீவிரம்