சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது.
View More சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை!Kodambakkam
சென்னையில் 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம் – பொதுமக்கள் கவனத்திற்கு!
குடிநீர் குழாய் இணைக்கும் பணிகள் காரணமாக, 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்
அறிவித்துள்ளது.
சென்னையில் சாரல் மழை! – குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி!
சென்னையின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்த, நிலையில் வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. குறிப்பாக வெப்ப அலை காரணமாக…
View More சென்னையில் சாரல் மழை! – குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி!சென்னை வள்ளுவர்கோட்டம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய 4-வழி மேம்பாலம் அமைக்கத் திட்டம்!
போக்குவரத்து நெரிசலை குறைக்க, சென்னையில் பாம்குரோவ் உணவகத்தில் இருந்து கோடம்பாக்கம் நெடுஞ்சாலை வரை,64 கோடி மதிப்பில் புதிய மேம்பாலம் அமைக்க உள்ளதாக மாநகராட்சி தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டின் தலைநகரமாக சென்னை காணப்படுவதால் தமிழ்நாடு…
View More சென்னை வள்ளுவர்கோட்டம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய 4-வழி மேம்பாலம் அமைக்கத் திட்டம்!வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற 1000 ஆண்டுகள் பழமையான சிலைகள் பறிமுதல்
வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற 1000 ஆண்டு பழமையான 8 உலோக சிலைகளை,சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் மீட்டு ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோடம்பாக்கத்தில் மாசிலாமணி என்பவருக்கு சொந்தமான இடத்தில் தொன்மையான…
View More வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற 1000 ஆண்டுகள் பழமையான சிலைகள் பறிமுதல்கோடம்பாக்கம் – பூந்தமல்லி இடையே மெட்ரோ ரயில் 2025-ல் தொடங்கப்படும்: நிதி அமைச்சர்
கோடம்பாக்கம் – பூந்தமல்லி இடையே மெட்ரோ ரயில் சேவை 2025-ம் ஆண்டு தொடங்கப்படும் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. நிதியமைச்சர் பழனிவேல்…
View More கோடம்பாக்கம் – பூந்தமல்லி இடையே மெட்ரோ ரயில் 2025-ல் தொடங்கப்படும்: நிதி அமைச்சர்