தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்கள் தயவு செய்து தடுப்பூசி போட்டு கொள்ளுங்கள் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், சில வாரங்களாக 30க்குள்ளாகவே பாதிப்பு பதிவாகிறது.…
View More தயவுசெய்து தடுப்பூசி போடுங்கள்: சுகாதாரத்துறை செயலாளர்health secratatry radhakrishnan
“இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் பட்டியல் வெளியிடப்படும்”- ராதாகிருஷ்ணன்
தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை…
View More “இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் பட்டியல் வெளியிடப்படும்”- ராதாகிருஷ்ணன்