கோவிஷில்ட் தடுப்பூசியின் 2-வது டோஸ் செலுத்தம் நாட்கள் அதிகரிப்பு

கோவிஷில்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸை எட்டு வாரங்கள் கழித்து எடுத்துக்கொண்டால்தான் முழுமையான ஆற்றலுடன் செயல்படும் என உலக சுகாதார அமைப்பின் நோய்த்தடுப்பு ஆலோசனை குழு மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்த கோரிக்கையை ஏற்ற மத்தியரசு…

View More கோவிஷில்ட் தடுப்பூசியின் 2-வது டோஸ் செலுத்தம் நாட்கள் அதிகரிப்பு

தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களில் 447 பேருக்கு பக்கவிளைவு!

கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களில் 447 பேருக்கு லேசாக பக்கவிளைவு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்துகளான கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி…

View More தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களில் 447 பேருக்கு பக்கவிளைவு!