இந்தியாவில் 16 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தவில்லை – யுனிசெஃப் வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்!

இந்தியாவில் கடந்த 2023ம் ஆண்டில்  சுமார் 16 லட்சம் குழந்தைகளுக்கு எந்தவொரு தடுப்பூசியும் செலுத்தப்படவில்லை என்கிற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கடந்த 2023ம் ஆண்டில்  சுமார் 16 லட்சம் குழந்தைகளுக்கு எந்தவொரு தடுப்பூசியும்…

View More இந்தியாவில் 16 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தவில்லை – யுனிசெஃப் வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்!

ஐநாவின் யுனிசெப் அமைப்பில் இடம் பெற்றார் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் விஞ்ஞானி வினிஷா உமாசங்கர்!

UNICEF India-ன் அறிவியல், தொழில்நுடபம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) பிரிவின் தேசிய இளைஞர் பிரதிநிதியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த வினிஷா உமாசங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  ஐநாவின் யுனிசெப் (UNICEF) அமைப்பு,  தொடர்ந்து 75 ஆண்டுகளாக…

View More ஐநாவின் யுனிசெப் அமைப்பில் இடம் பெற்றார் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் விஞ்ஞானி வினிஷா உமாசங்கர்!

குறைப்பிரசவம் அதிகம் உள்ள 5 நாடுகளின் பட்டியலில் இந்தியா – அதிர்ச்சி தகவல்!

உலகம் அளவில் குறைப் பிரசவங்கள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. கர்ப்பிணி பெண்கள் தங்களது கர்ப்ப காலத்தில்  37 வாரங்கள் நிறைவடைவதற்கு முன் பிறக்கும் குழந்தைகளை குறைப்பிரசவம் என அழைக்கப்படுகிறது.…

View More குறைப்பிரசவம் அதிகம் உள்ள 5 நாடுகளின் பட்டியலில் இந்தியா – அதிர்ச்சி தகவல்!

பாலின தடைகளை உடைத்து கனவை நனவாக்கிய சிறுமிகள்

  பாயல்… ராஜஸ்தானில் அஜ்மீர்  மாவட்டத்தில் சச்சியாவாஸ் கிராமத்தை  சேர்ந்த சிறுமி. அரசு பள்ளியில் படித்து வரும் பாயலுக்கு கால்பந்து விளையாட்டு மீது அதீத ஆர்வம் ‌.   பள்ளி முடிந்து வீடு திரும்பும் பாயல்…

View More பாலின தடைகளை உடைத்து கனவை நனவாக்கிய சிறுமிகள்

200 கோடி தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை-யுனிசெஃப் அமைப்பு வாழ்த்து

200 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா சமீபத்தில் சாதனை படைத்தது. இதனை பிரதமர் மோடி பெருமிதத்துடன் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், யுனிசெஃப் என அழைக்கப்படும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் இந்திய அரசை…

View More 200 கோடி தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை-யுனிசெஃப் அமைப்பு வாழ்த்து

லவ் லெட்டர் அனுப்பும் யுனிசெப்

உலக நோய்த் தடுப்பு வாரம் ஏப்ரல் 24-30 வரை உலகெங்கும் கடைபிடிக்கப்பட்டு  வருகிறது.  இந்தியாவில் சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகம் மற்றும் ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பு இணைந்து Long Life For…

View More லவ் லெட்டர் அனுப்பும் யுனிசெப்

குழந்தை தொழிலாளர்களாக பணியாற்ற வந்த சிறுவர்கள் மீட்பு

தமிழ்நாட்டிற்கு குழந்தை தொழிலாளர்களாக பணியாற்ற வந்த வெளிமாநில சிறுவர்களை மீட்ட திருச்சி ரயில்வே போலீசார் அவர்களை குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனர்.   சென்னையில் இருந்து மயிலாடுதுறை, கும்பகோணம்,தஞ்சை வழியாக திருச்சி வரும் சோழன்…

View More குழந்தை தொழிலாளர்களாக பணியாற்ற வந்த சிறுவர்கள் மீட்பு

ஆப்கனில் 1 கோடி குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறி

ஆப்கானிஸ்தானில் 1 கோடி குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக யுனிசெப் அதிர்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.    ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதையடுத்து அங்கு உச்சகட்ட பதற்றம் நிலவி வருகிறது. அங்குள்ளவர்கள் வேறு நாட்டிற்கு செல்ல…

View More ஆப்கனில் 1 கோடி குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறி