தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை…
View More “இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் பட்டியல் வெளியிடப்படும்”- ராதாகிருஷ்ணன்corona vaccines
கொரோனா தடுப்பூசியில் சாதனை படைத்த இந்தியா
இந்தியாவில் இதுவரை 2 கோடிக்கும் அதிகமான 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலக நாடுகள் முழுவதும் கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக மக்கள்…
View More கொரோனா தடுப்பூசியில் சாதனை படைத்த இந்தியா