Uttarakhand | “நிலச்சரிவில் சிக்கி தவிக்கும் தமிழர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்க நடவடிக்கை” – கடலூர் ஆட்சியர் நியூஸ்7 தமிழுக்கு தகவல்!

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கியுள்ள தமிழர்களை ஹெலிகாப்டர் மூலம் விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் நியூஸ்7 தமிழுக்கு தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த…

View More Uttarakhand | “நிலச்சரிவில் சிக்கி தவிக்கும் தமிழர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்க நடவடிக்கை” – கடலூர் ஆட்சியர் நியூஸ்7 தமிழுக்கு தகவல்!

கன்வார் யாத்திரை – மசூதிகளை மறைத்திருந்த திரைச்சீலைகள் நீக்கம்!

உத்தரப்பிரதேசத்தில் கன்வார் யாத்திரை செல்லும் வழித்தடத்தில் இருந்த மசூதிகள் திரைச்சீலைகளால் மறைக்கப்பட்டிருந்த நிலையில், பெரும் சர்ச்சைகளுக்கு பின்னர் தற்போது அந்த திரைச்சீலைகள் நீக்கப்பட்டுள்ளன.  கங்கையையொட்டிய புண்ணியத் தலங்களுக்கு நடைப்பயணமாக சென்று, அங்கு கலசங்களில் நீரை…

View More கன்வார் யாத்திரை – மசூதிகளை மறைத்திருந்த திரைச்சீலைகள் நீக்கம்!

அயோத்தியை தொடர்ந்து பத்ரிநாத்திலும் தோல்வியை சந்தித்த பாஜக!

மக்களவைத் தேர்தலில் அயோத்தி ராமர் கோயில் அமைந்துள்ள ஃபைசாபாத் தொகுதியில் பாஜக தோல்வியை சந்தித்த நிலையில், தற்போது இந்துக்களின் புனித தலமாக கருதப்படும் பத்ரிநாத்தில் நடைபெற்ற இடைதேர்தலிலும் பாஜக தோல்வியடைந்துள்ளது. நாடு முழுவதும் 7…

View More அயோத்தியை தொடர்ந்து பத்ரிநாத்திலும் தோல்வியை சந்தித்த பாஜக!

மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்கு பின் அரசு அதிகாரிகளை அச்சுறுத்தும் வகையில் அப்பாஸ் அன்சாரி பேசினாரா? உண்மை என்ன?

This news fact checked by Newsmobile உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் தாதாவும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மறைந்த முக்தார் அன்சாரியின் மகன் அப்பாஸ் அன்சாரி எம்எல்ஏ 2024 மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்கு…

View More மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்கு பின் அரசு அதிகாரிகளை அச்சுறுத்தும் வகையில் அப்பாஸ் அன்சாரி பேசினாரா? உண்மை என்ன?

புகழ்பெற்ற கேதார்நாத் கோயில் நடைதிறப்பு!

உத்தரகாண்ட்டில் உள்ள புகழ்பெற்ற கேதார்நாத் கோயில், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய கோயில்களின் நடை இன்று திறக்கப்பட்டது. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கேதார்நாத்,  பத்ரிநாத்,  கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய 4 கோயில்களும் சார்தாம்…

View More புகழ்பெற்ற கேதார்நாத் கோயில் நடைதிறப்பு!

நைனிடாலில் காட்டுத் தீ… ராணுவ உதவியுடன் தீயணைப்பு பணிகள் தீவிரம்!

உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் பகுதியில் காட்டுத்தீ பரவி வரும் நிலையில் ராணுவத்தின் உதவியோடு தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் அந்த மாநில அரசு ஈடுபட்டு வருகிறது.  உத்தராகண்ட் மாநிலம்,  நைனிடால் மலைப் பகுதியில் வெப்பத்தின் காரணமாக…

View More நைனிடாலில் காட்டுத் தீ… ராணுவ உதவியுடன் தீயணைப்பு பணிகள் தீவிரம்!

மேற்குவங்க டிஜிபி இடமாற்றம்: 6 மாநில உள்துறை செயலாளர்களையும் மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு!

மேற்கு வங்க டிஜிபி ராஜீவ் குமார் மற்றும் 6 மாநில உள்துறை செயலாளர்களை மாற்றி தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மக்களவை தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  இந்தியாவில் 7 கட்டங்களாக தேர்தல்…

View More மேற்குவங்க டிஜிபி இடமாற்றம்: 6 மாநில உள்துறை செயலாளர்களையும் மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு!

உத்தரகண்ட் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்ட வகீல் ஹாசன் வீடு இடிப்பு! டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்!

உத்தரகண்ட் சுரங்க தொழிலாளர்களை மீட்கும் குழுவுக்கு தலைமை தாங்கியவரின் வீட்டை டெல்லி வளர்ச்சி குழு அதிகாரிகள் நேற்று இடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்டின் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா பகுதியில் கட்டப்பட்டு வந்த சுரங்கப்…

View More உத்தரகண்ட் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்ட வகீல் ஹாசன் வீடு இடிப்பு! டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்!

உத்தரகாண்ட் கலவரம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

உத்தராகண்ட் மாநிலம் ஹல்துவானியில் உள்ள மதரஸா,  மசூதி இடிக்கப்பட்டதால் ஏற்பட்ட கலவரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.  உத்தராகண்ட் மாநிலம் ஹல்துவானியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் உயர் நீதிமன்ற உத்தரவின்படி இடிக்கப்பட்டு வருகின்றன. …

View More உத்தரகாண்ட் கலவரம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

முறை பெண்.. முறை பையன்… திருமணம் செய்ய தடை – உத்தரகாண்ட் அரசு அதிரடி…!

உத்தரகாண்ட் மாநில சட்டப் பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட பொது சிவில் சட்டத்தில் அத்தை,  மாமனின் மகன் அல்லது மகளை திருமணம் செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்தியாவில் ஒவ்வொரு மதத்திலும் திருமணம்,  விவாகரத்து,  தத்தெடுத்தல்,  வாரிசுரிமை…

View More முறை பெண்.. முறை பையன்… திருமணம் செய்ய தடை – உத்தரகாண்ட் அரசு அதிரடி…!