உத்தரகண்டில் ஏற்பட்ட பனிச்சரிவில் 47 தொழிலாளர்கள் சிக்கி தவிப்பு – மீட்புப் பணிகள் தீவிரம்!

உத்தரகண்டில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கியுள்ள 47 தொழிலாளர்களை மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் தேசிய மீட்பு படையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

View More உத்தரகண்டில் ஏற்பட்ட பனிச்சரிவில் 47 தொழிலாளர்கள் சிக்கி தவிப்பு – மீட்புப் பணிகள் தீவிரம்!

உத்தரகண்ட்டில் அமலுக்கு வந்தது பொது சிவில் சட்டம்!

உத்தரகண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, பொது சிவில் சட்டத்தை அறிமுகப்படுத்தி அதற்கான இணைதளத்தை வெளியிட்டுள்ளார்.

View More உத்தரகண்ட்டில் அமலுக்கு வந்தது பொது சிவில் சட்டம்!

உத்தரகாண்டில் இன்று அமலுக்கு வருகிறது பொது சிவில் சட்டம் !

உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று முதல் பொது சிவில் சட்டம் அமலுக்கு வர உள்ளது.

View More உத்தரகாண்டில் இன்று அமலுக்கு வருகிறது பொது சிவில் சட்டம் !

மது போதையில் அண்ணனை கொலை செய்த தம்பி கைது!

ஒடிசாவில் மது போதையில் தம்பியே தனது அண்ணனை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

View More மது போதையில் அண்ணனை கொலை செய்த தம்பி கைது!

#Uttarakhand | பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 23 பேர் பலி!

உத்தரகாண்டில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் கர்வால் மாவட்டத்தில் இருந்து குமான் மாவட்டத்திற்கு இன்று (நவ.4) காலை 40 பயணிகளுடன் பேருந்து…

View More #Uttarakhand | பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 23 பேர் பலி!

#Uttarakhand சிறையில் நடந்த ராமாயண நாடகம்.. சீதையை தேடுவதுபோல் தப்பியோடிய கைதிகள்!

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் சிறையில் ராமாயண நாடகம் நடைபெற்ற நிலையில், குரங்குகளாக வேடமிட்டு சீதையை தேடுவதுபோல் நடித்து கைதிகள் தப்பியோடிய நிகழ்வு நடந்தேரியுள்ளது. நவராத்திரி விழாவை முன்னிட்டு உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள ரோஷ்னாபாத்…

View More #Uttarakhand சிறையில் நடந்த ராமாயண நாடகம்.. சீதையை தேடுவதுபோல் தப்பியோடிய கைதிகள்!
mkstalin, uttarkhand landslides

உத்தரகாண்ட் நிலச்சரிவிலிருந்து மீட்கப்பட்ட பயணிகள் எப்போது தமிழ்நாடு திரும்புகிறார்கள்? – #Tamilnadu அரசு அறிக்கை!

உத்தரகாண்ட் நிலச்சரிவிலிருந்து மீட்கப்பட்ட பயணிகள் ஓரிருநாட்களில் விமானம் மூலம் தமிழ்நாடு திரும்ப உள்ளார்கள் என தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : “உத்தரகாண்ட் மாநிலம்,…

View More உத்தரகாண்ட் நிலச்சரிவிலிருந்து மீட்கப்பட்ட பயணிகள் எப்போது தமிழ்நாடு திரும்புகிறார்கள்? – #Tamilnadu அரசு அறிக்கை!
30 people ,spiritual pilgrimage ,Tamil Nadu ,Adi Kailash, Uttarakhand ,rescued ,

#Uttarakhand – நிலச்சரிவில் சிக்கிய தமிழர்கள் 30 பேரும் பத்திரமாக மீட்பு!

தமிழ்நாட்டிலிருந்து உத்தராகண்டில் உள்ள ஆதி கைலாஷுக்கு ஆன்மிக சுற்றுலா சென்ற 30 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 ஆண்கள், 12 பெண்கள் என மொத்தம் 30 பக்தர்கள் உத்தரகாண்ட் மாநிலம் ஆதி…

View More #Uttarakhand – நிலச்சரிவில் சிக்கிய தமிழர்கள் 30 பேரும் பத்திரமாக மீட்பு!
#Uttarakhand | "Be brave.." - Chief Minister M.K.Stal's consolation to the Tamils ​​who were rescued from the landslide!

#Uttarakhand | “தைரியமா இருங்க..” – நிலச்சரிவில் இருந்து மீட்கப்பட்ட தமிழர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்!

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிக்கொண்ட 30 தமிழர்களில் 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். கடந்த செப். 1-ம் தேதி கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த 30…

View More #Uttarakhand | “தைரியமா இருங்க..” – நிலச்சரிவில் இருந்து மீட்கப்பட்ட தமிழர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்!

Uttarakhand | “நிலச்சரிவில் சிக்கி தவிக்கும் தமிழர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்க நடவடிக்கை” – கடலூர் ஆட்சியர் நியூஸ்7 தமிழுக்கு தகவல்!

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கியுள்ள தமிழர்களை ஹெலிகாப்டர் மூலம் விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் நியூஸ்7 தமிழுக்கு தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த…

View More Uttarakhand | “நிலச்சரிவில் சிக்கி தவிக்கும் தமிழர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்க நடவடிக்கை” – கடலூர் ஆட்சியர் நியூஸ்7 தமிழுக்கு தகவல்!