இலங்கையில் போராட்டக்காரர்களின் குறைகள் தீர்க்கப்பட்டு, அமைதி திரும்ப வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரஸ் வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் கடந்த சில மாதங்களாகவே நிலவி வரும் பொருளாதார பிரச்னை காரணமாக விலைவாசி அதிகரிப்பு,…
View More இலங்கையில் அமைதி திரும்ப வேண்டும்- ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரஸ்United Nations
உலக பத்திரிகை சுதந்திர தினம் – ஏன்? எதற்கு?
ஒவ்வொரு நாட்டிற்கும் இன்றியமையாதது பத்திரிகை சுதந்திரம். பத்திரிகை சுதந்திரம்தான் நாட்டு மக்களின் சுதந்திரத்திற்கான அளவுகோல். பத்திரிகை சுதந்திரம்தான் மக்கள் தகவல்களை எளிதாகப் பெறவும்; விழிப்பணர்வைப் பெறவும்; முன்னேறவும் வழிவகுக்கிறது. அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பத்திரிகை…
View More உலக பத்திரிகை சுதந்திர தினம் – ஏன்? எதற்கு?போரை நிறுத்த வேண்டும்-ரஷ்யாவுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவு
உக்ரைன் மீதான போரை நிறுத்தும்படி ஐநாவின் உச்சபட்ச அதிகாரம் படைத்த சர்வதேச நீதிமன்றம் ரஷ்யாவுக்கு உத்தரவிட்டுள்ளது. ரஷ்யா போர்குற்றத்தில் ஈடுபடுவதாக கூறி சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் தரப்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை…
View More போரை நிறுத்த வேண்டும்-ரஷ்யாவுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவுஉக்ரைன் போர்: வறுமையை சந்திக்கப்போகும் 90% மக்கள் – ஐநா எச்சரிக்கை
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போரால் உக்ரேனிய மக்கள் தொகையில் தொண்ணூறு சதவிகிதம் வறுமையை எதிர்கொள்ள நேரிடும் என ஐநா வளர்ச்சித் திட்டம் எச்சரித்துள்ளது. உக்ரேனில் தொடர்ந்து அடுத்த ஆண்டும் போர் நீடித்தால், உக்ரேனியர்களில்…
View More உக்ரைன் போர்: வறுமையை சந்திக்கப்போகும் 90% மக்கள் – ஐநா எச்சரிக்கைசர்ச்சைகளுக்கு அமைதியாக தீர்வு காண்பதே இந்தியாவின் நிலையான நிலைப்பாடு – ஐநா
சர்ச்சைகளுக்கு அமைதியாக தீர்வு காண்பதே இந்தியாவின் நிலையான நிலைப்பாடு என ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐநா பொது சபையின் 11வது அவசர கூட்டம் நடைபெற்றது. இதில்…
View More சர்ச்சைகளுக்கு அமைதியாக தீர்வு காண்பதே இந்தியாவின் நிலையான நிலைப்பாடு – ஐநா”ஆப்கன் மக்களை கைவிட முடியாது” – ஐநா
ஆப்கானிஸ்தானில் தீவிரவாத குழுக்கள் விரிவடைவதை கண்டிப்பாக தடுக்க வேண்டும் எனவும், அந்நாட்டின் அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாப்பதை தலிபான்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்கப் படைகள் வெளியேறியதும்,…
View More ”ஆப்கன் மக்களை கைவிட முடியாது” – ஐநா