உணவுகளை வீணடிக்கும் மக்கள்… ஒரே ஆண்டில் 150 கோடி மெட்ரிக் டன்…. – ஐ.நா. வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்!

கடந்த 2022-ம் ஆண்டு மட்டும் உலகளவில் சுமார் 105 கோடி மெட்ரிக் டன் உணவு வீணடிக்கப்பட்டதாக ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐ.நா.-வின் சுற்றுச்சூழல் திட்டப் பிரிவு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில்,  “கடந்த…

View More உணவுகளை வீணடிக்கும் மக்கள்… ஒரே ஆண்டில் 150 கோடி மெட்ரிக் டன்…. – ஐ.நா. வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்!

ஐ.நா.மனித வளர்ச்சி குறியீடு – முன்னேறிய இந்தியா!

2022-ம் ஆண்டுக்கான மனித வளர்ச்சி குறியீடு பட்டியலில் இந்தியா 134வது இடத்தை பெற்றுள்ளது.  ஆரோக்கியமான வாழ்க்கை,  கல்வி பெறுவதற்கான வாய்ப்புகள்,  தரமான வாழ்க்கை முறை ஆகியவற்றில் ஒரு நாடு அடைந்திருக்கும் முன்னேற்றத்தின் அடிப்படையில் மனித…

View More ஐ.நா.மனித வளர்ச்சி குறியீடு – முன்னேறிய இந்தியா!

ஐநாவில் ஏ.ஆர்.ரஹ்மான்!

ஸ்விட்சர்லாந்து நாட்டில் உள்ள ஐ.நா.வின் தலைமையகத்துக்கு வெளியே இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். கடந்த மாதம் தமிழ்நாட்டில்…

View More ஐநாவில் ஏ.ஆர்.ரஹ்மான்!

ஜெனிவா கூட்டத்தில் பங்கேற்றதா கைலாசா நாடு? – ஐ.நா. விளக்கம்!

ஜெனிவாவில் நடைபெற்ற கூட்டத்தில் கைலாசா நாட்டு பிரதிநிதிகள் பங்குபெற்றதை ஐ.நா மனித உரிமை ஆணையம் உறுதிபடுத்தியுள்ளது. பிரபல நடிகையுடனான வீடியோ தொடங்கி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர் நித்தியானந்தா. பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள்…

View More ஜெனிவா கூட்டத்தில் பங்கேற்றதா கைலாசா நாடு? – ஐ.நா. விளக்கம்!

2050-ம் ஆண்டுக்குள் அணைகளில் 25% நீர் சேமிப்பு இழப்பு – ஐநா எச்சரிக்கை

2050ம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள அணைகள் அதன் அசல் நீர் சேமிப்பு திறனில் 26 சதவீதத்தை இழக்க நேரிடும் என ஐநா தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் உலகளவில் உள்ள அணைகளின் நீர் சேமிப்பு திறன்…

View More 2050-ம் ஆண்டுக்குள் அணைகளில் 25% நீர் சேமிப்பு இழப்பு – ஐநா எச்சரிக்கை

ஐ.நாவில் இலங்கைக்கு எதிராக தீர்மானம்-வாக்களிக்காமல் இந்தியா புறக்கணிப்பு

இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இலங்கையில் அரசுக்கும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையே, 2009-ல் நடந்த இறுதிக்கட்ட போரின்போது, மனித உரிமைகள் மீறப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக, இலங்கைக்கு எதிராக…

View More ஐ.நாவில் இலங்கைக்கு எதிராக தீர்மானம்-வாக்களிக்காமல் இந்தியா புறக்கணிப்பு

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக ரஷ்யா ஆதரவு

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு ரஷ்யா ஆதரவு தெரிவித்துள்ளது. ஐ.நா. பொதுச் சபையின் 77-வது ஆண்டுக் கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்றது. இதில் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கி…

View More ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக ரஷ்யா ஆதரவு

தமிழர்களுக்கு அரசியல் தீர்வு வழங்காத இலங்கை: ஐ.நாவில் இந்தியா கவலை

இலங்கையின் சிறுபான்மை தமிழ் மக்கள் எதிர்நோக்கும் இனப் பிரச்னைக்கு அரசியல் தீர்வை வழங்காதது சம்பந்தமாக இந்தியா தனது கவலையை வெளிப்படுத்துவதாக ஜெனிவாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி இந்திரா மணி பாண்டே தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில்…

View More தமிழர்களுக்கு அரசியல் தீர்வு வழங்காத இலங்கை: ஐ.நாவில் இந்தியா கவலை

ஓ.பன்னீர்செல்வம் ஐ.நா.சபைக்கு கூட கடிதம் எழுதுவார் – சி.வி.சண்முகம்

அதிமுகவிற்கு உரிமை கோரி ஓ.பன்னீர்செல்வம் ஐ.நா.சபைக்கு கூட கடிதம் எழுதுவார் என முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் சாடியுள்ளார்.   சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், அதிமுகவில் ஜெயலலிதா அணி மற்றும்…

View More ஓ.பன்னீர்செல்வம் ஐ.நா.சபைக்கு கூட கடிதம் எழுதுவார் – சி.வி.சண்முகம்

உக்ரைன் தொடர்பான வைகோ கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்

உக்ரைன் போர் குறித்து விசாரணை நடத்த ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இந்திய வாக்களித்ததா? என்று மதிமுக பொதுச் செயலாளரும், ராஜ்யசபா உறுப்பினருமான வைகோ வைகோ கேள்வி எழுப்பினார். (அ) ரஷ்ய துருப்புக்கள், உக்ரைனில்…

View More உக்ரைன் தொடர்பான வைகோ கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்