புவி வெப்பமடைதலுக்கு மனிதர்கள் காரணமில்லையா? – அறிவியலாளரின் கூற்றுடன் வைரலாகும் பதிவுகள் உண்மையா?

புவி வெப்பமடைதலுக்கு மனிதர்கள் காரணமல்ல என அறிவியலாளரின் கூற்றுடன் ஒரு படம் வைரலாகிறது.

View More புவி வெப்பமடைதலுக்கு மனிதர்கள் காரணமில்லையா? – அறிவியலாளரின் கூற்றுடன் வைரலாகும் பதிவுகள் உண்மையா?

அடுத்த 10 ஆண்டுகளில் பூமியின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸை எட்டும்; AI கொடுத்த அதிர்ச்சி முடிவு!

அடுத்த பத்தாண்டுகளில் பூமியின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸை எட்டும் என செயற்கை நுண்ணறிவு ஆய்வு கூறுகிறது. அடுத்த பத்தாண்டிற்குள் தொழில்துறை மட்டங்களில் பூமியின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸை எட்டும் என செயற்கை…

View More அடுத்த 10 ஆண்டுகளில் பூமியின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸை எட்டும்; AI கொடுத்த அதிர்ச்சி முடிவு!

பூமி வெப்பமடைவதை தடுக்க 260 கோடி மரக்கன்றுகளை நட திட்டம் -அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பூமி வெப்பமடைவதைத் தடுக்க 10 ஆண்டுகளில் 260 கோடி மரக்கன்றுகளை நடுவதற்கு தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை தரமணி தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப் கலைக்கழகத்தில் சேப்பாக்கம் எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் பிறந்த…

View More பூமி வெப்பமடைவதை தடுக்க 260 கோடி மரக்கன்றுகளை நட திட்டம் -அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அழிவில் அண்டார்டிகா பனிப் படலங்கள்!

உலக வெப்ப நிலை நான்கு டிகிரி செல்சியஸ் உயர்ந்தால் அண்டார்டிகாவில் உள்ள மூன்றில் ஒரு பங்கு பனிப் படலங்கள் உருகி கடல் மட்டம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இது குறித்து ‘Geophysical Research Letters…

View More அழிவில் அண்டார்டிகா பனிப் படலங்கள்!