பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலில் தவறவிட்ட ரூ. 15,000 மற்றும் 4 பவுன் தங்கச் சங்கிலி, ஒரு செல்போன் உள்ளிட்டவற்றை தென்காசி இருப்புப் பாதை காவல் துறையினர் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில்…
View More ரயிலில் தவறவிட்ட பணம், தங்கச் சங்கிலி: உரியவரிடம் ஒப்படைத்த போலீஸார்Train
மதுரை-ராமேஸ்வரம் பயணிகள் ரயில் இன்று முதல் தொடக்கம்
மதுரைராமேஸ்வரம் பயணிகள் ரயில் இன்று முதல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது. கொரோனா காலத்தில் பயணிகள் ரயிலை நிறுத்தி ரயில்வேத்துறை உத்தரவிட்டது. இதனால் அனைத்து பயணிகள் ரயில்களும் ரத்து செய்யப்பட்டு…
View More மதுரை-ராமேஸ்வரம் பயணிகள் ரயில் இன்று முதல் தொடக்கம்ரயிலை நிறுத்திவைத்துவிட்டு மது அருந்த சென்ற ஓட்டுநர்!
பிகார் மாநிலத்தில் குடிப்பதற்காக பயணிகள் ரயிலை ஒரு மணி நேரம் நிறுத்திவைத்திருந்த ரயில் ஓட்டுநரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் டீ குடிப்பதற்காக ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்திவிட்டுச் சென்ற சம்பவம் சிசிடிவி மூலம்…
View More ரயிலை நிறுத்திவைத்துவிட்டு மது அருந்த சென்ற ஓட்டுநர்!ரயிலில் இருந்து விழுந்தவரை மீட்ட பெண் போலீஸ்
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து கீழே விழுந்த நபரை பெண் காவலர் மீட்ட சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி வரை செல்லும்…
View More ரயிலில் இருந்து விழுந்தவரை மீட்ட பெண் போலீஸ்தடம் புரண்ட ரயில்- மீண்டும் தொடங்கிய சேவை
மதுரையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளான சம்பவத்தை தொடர்ந்து, பாதிக்கப்பட்டு இருந்த ரயில்சேவை மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. கூடல் நகரில் இருந்து மதுரை நோக்கி வந்த சரக்கு ரயில், செல்லூர் பகுதியில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதன்…
View More தடம் புரண்ட ரயில்- மீண்டும் தொடங்கிய சேவைஇரட்டை ரயில் பாதை பணி; போக்குவரத்தில் மாற்றம்
வள்ளியூர்-ஆரல்வாய்மொழி ரயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை ரயில் பாதை இணைப்பு வேலைகள் நடைபெற உள்ளதால் இப்பகுதியில் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்திற்குட்பட்ட திருநெல்வேலி – நாகர்கோவில் பிரிவில் வள்ளியூர்…
View More இரட்டை ரயில் பாதை பணி; போக்குவரத்தில் மாற்றம்831 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகிக்கப் பட்டுள்ளது : மத்திய ரயில்வே
ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் ஒரே நாளில் 831 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகிக்கப் பட்டுள்ளதாக மத்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது. மத்திய ரயில்வே துறை தெரிவித்துள்ள தகவலில், டெல்லி, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம்,…
View More 831 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகிக்கப் பட்டுள்ளது : மத்திய ரயில்வேஈரோடு – பழனி ரயில் திட்டம் அமைக்கப்படும்: எல். முருகன்
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தாம் வெற்றி பெற்றவுடன் ஈரோடு முதல் பழனி வரையிலான ரயில் திட்டம் மற்றும் அரசு மருத்துவ மற்றும் கலைக்கல்லூரி உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றுவேன் என தாராபுரம் பாஜக வேட்பாளர் எல்.முருகன்…
View More ஈரோடு – பழனி ரயில் திட்டம் அமைக்கப்படும்: எல். முருகன்அனைத்து ரயில்களையும் இயக்கமுடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
அதிகரித்துவரும் கொரோனா பரவல் காரணமாக அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் தொடர்ந்த வழக்கில், பேருந்துகளை ஒப்பிடுகையில் ரயில்களின்…
View More அனைத்து ரயில்களையும் இயக்கமுடியாது: சென்னை உயர் நீதிமன்றம்குறுகிய தூரம் செல்லும் ரயில்களின் கட்டணத்தை உயர்த்தியது ரயில்வே அமைச்சகம்!
ரயில்வே கட்டணம் உயர்வு குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில் ரயில்வே அமைச்சகம் நேற்று விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து ரயில்வே அமைச்சகம் வெளியுட்டுள்ள அறிக்கையில், “கொரோனா தொற்றின் காரணமாக முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளின் கட்டணமும்,…
View More குறுகிய தூரம் செல்லும் ரயில்களின் கட்டணத்தை உயர்த்தியது ரயில்வே அமைச்சகம்!