இஸ்ரோ அனுப்பிய ஆக்சிஜன்!

இஸ்ரோ மையத்தில் இருந்து நாகர்கோயில் அரசு மருத்துவமனைக்கு 5 டன் ஆக்சிஜன் டேங்கர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் 500-க்கும் அதிகமானோர்…

View More இஸ்ரோ அனுப்பிய ஆக்சிஜன்!

மேற்குவங்கத்திலிருந்து 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன்!

மேற்குவங்கத்தில் இருந்து தமிழகத்துக்கு ரயில் மூலம், 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஆக்சிஜன் விநியோகத்தை சீர்படுத்த, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், மேற்குவங்கத்தில் இருந்து 80…

View More மேற்குவங்கத்திலிருந்து 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன்!

831 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகிக்கப் பட்டுள்ளது : மத்திய ரயில்வே

ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் ஒரே நாளில் 831 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகிக்கப் பட்டுள்ளதாக மத்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது. மத்திய ரயில்வே துறை தெரிவித்துள்ள தகவலில், டெல்லி, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம்,…

View More 831 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகிக்கப் பட்டுள்ளது : மத்திய ரயில்வே

இஸ்ரேலில் இருந்து இந்தியாவிற்கு வந்த ஆக்சிஜன்!

இஸ்ரேலில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட, ஆயிரத்து 300 ஆக்சிஜன் சிலிண்டர்கள், வெண்டிலேட்டர்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் இந்தியா வந்தடைந்தன. இந்தியாவில் கொரோனா 2ம் அலையின் தாக்கத்தால், பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறையும் அதிகரித்துள்ளதால்…

View More இஸ்ரேலில் இருந்து இந்தியாவிற்கு வந்த ஆக்சிஜன்!

தீயணைப்பு சிலிண்டரை ஆக்சிஜன் சிலிண்டராக விற்ற 3 பேர் கைது!

டெல்லியில் தீயணைப்பு சிலிண்டர் மீது வண்ணம் பூசி ஆக்சிஜன் சிலிண்டர் என கூறி விற்பனைச் செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் கடந்த…

View More தீயணைப்பு சிலிண்டரை ஆக்சிஜன் சிலிண்டராக விற்ற 3 பேர் கைது!

ஆக்சிஜன் சிலிண்டர் வெடிப்பு : 82 பேர் உயிரிழப்பு!

ஈராக், கொரோனா மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து பயங்கர தீவிபத்து ஏற்பட்டதில் 82 பேர் பலியாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் தலைநகர் பாக்தாத்திலுள்ள மருத்துவமனை ஒன்றில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று…

View More ஆக்சிஜன் சிலிண்டர் வெடிப்பு : 82 பேர் உயிரிழப்பு!

ஆக்சிஜனுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்: ஆக்சிஜன் டேங்கர்கள் வந்தடைவதில் உள்ள சிக்கல் என்ன?

கொரோனா சிகிச்சைக்காகப் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஆக்சிஜன் சிலிணர்களுக்காக மருத்துவமனையின் வெளியே காத்திருக்கின்றனர். இன்னும் சில நிமிடங்களில் உயிரிழக்க போகும் உறவுகளை காப்பாற்ற அவர்கள் கெஞ்சும் காட்சிகள் மனதை உரையவைக்கிறது. இந்தியா கொரோனாவின் இரண்டாவது…

View More ஆக்சிஜனுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்: ஆக்சிஜன் டேங்கர்கள் வந்தடைவதில் உள்ள சிக்கல் என்ன?