செல்போன் கொடுக்காததால் விரக்தி: ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட மாணவர்

திருநெல்வேலி மாவட்டம் அருகே செல்போன் கொடுக்காததால் பதினொன்றாம் வகுப்பு மாணவன் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம் அருகே உள்ள முன்னீர்பள்ளம்…

View More செல்போன் கொடுக்காததால் விரக்தி: ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட மாணவர்

ரயில் மீது ஏறி செல்ஃபி எடுத்த மாணவன்: மின்சாரம் தாக்கி பலி!

மதுரையில் ரயில் பெட்டியின் மேல் ஏறி செல்ஃபி எடுக்க முயன்ற பள்ளி மாணவன் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார்.  மதுரை, கூடல்நகர் சரக்கு ரயில் நிலையத்தில் நேற்று நின்று கொண்டிருந்த ரயில் பெட்டியின் மீது ஏறி…

View More ரயில் மீது ஏறி செல்ஃபி எடுத்த மாணவன்: மின்சாரம் தாக்கி பலி!

தென்காசி வழியாக நெல்லை-மேட்டுப்பாளையம் இடையே வாராந்திர சிறப்பு ரயில்!

தென்காசி வழியாக நெல்லை-மேட்டுப்பாளையம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை தொடங்கப்படவுள்ளது. விடுமுறை கால கூட்ட நெரிசலை தவிர்க்க, அம்பை, தென்காசி, ராஜபாளையம், மதுரை, பொள்ளாச்சி வழியாக திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு…

View More தென்காசி வழியாக நெல்லை-மேட்டுப்பாளையம் இடையே வாராந்திர சிறப்பு ரயில்!

மதுரை-திண்டுக்கல் பயணிகள் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்..!

மதுரை-திண்டுக்கல் இடையே பணிகள் ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. மதுரையிலிருந்து திண்டுக்கல்லுக்கு தினமும் இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த…

View More மதுரை-திண்டுக்கல் பயணிகள் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்..!

பீகாரில் விரைவு ரயிலில் திடீர் தீவிபத்து

பீகார் மாநிலம் பெல்வா ரயில் நிலையம் அருகே விரைவு ரயிலின் எஞ்ஜினில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.  பீகார் மாநிலத்திலிருந்து பயணிகள் விரைவு ரயில் ஒன்று ரக்சௌலிலிருந்து நர்கதியாகஞ்ச் நோக்கி சென்று கொண்டிருந்தது. ரயில் காலை…

View More பீகாரில் விரைவு ரயிலில் திடீர் தீவிபத்து

20 ரூபாய் தேநீருக்கு 70 ரூபாய் செலுத்திய பயணி: ரயில்வே துறை விளக்கம்!

சதாப்தி ரயிலில் பயணித்த பயணி ஒருவர் 20 ரூபாய் தேநீருக்கு வரியுடன் சேர்த்து 70 ரூபாய் செலுத்தியுள்ளதற்கான ரசீது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டெல்லி – போபால் தடத்தில் இயங்கும் சதாப்தி ரயிலில்…

View More 20 ரூபாய் தேநீருக்கு 70 ரூபாய் செலுத்திய பயணி: ரயில்வே துறை விளக்கம்!

திக்குவாய் காரணமாக ரயில் முன் பாய்ந்து மாணவர் உயிரிழப்பு!

திக்கு வாய் என்பதால் ரயில் முன் பாய்ந்து மாணவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் 2வது ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தில் 17வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் ரயிலில் அடிப்பட்டு…

View More திக்குவாய் காரணமாக ரயில் முன் பாய்ந்து மாணவர் உயிரிழப்பு!

மது அருந்திவிட்டு தண்டவாளத்தில் உறங்கிய 2 பேர் பலி

மதுபோதையில் ரயில்வே தண்டவாளத்தில் படுத்து உறங்கிய ரவுடி உட்பட இருவர் சரக்கு ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தூத்துக்குடி 3வது மைல் மேம்பாலம் கீழே சரக்கு ரயிலில் அடிபட்டு 3 பேர் கிடப்பதாக…

View More மது அருந்திவிட்டு தண்டவாளத்தில் உறங்கிய 2 பேர் பலி

கோவையில் இருந்து நாட்டின் முதல் தனியார் ரயில்!

இந்திய ரயில்வே துறையின் முதல் தனியார் ரெயில் தமிழகத்தின் கோவையிலிருந்து தனது முதல் சேவையை தொடங்குகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட கால அட்டவணையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்த ரயில் ஜூன் 14 அன்று கோவையிலிருந்து…

View More கோவையில் இருந்து நாட்டின் முதல் தனியார் ரயில்!

வேற இடமே இல்லையா?… ரயில் என்ஜினுக்கு கீழே அமர்ந்து 191 கி.மீ. பயணித்த நபர்

பாட்னா வழியாக ராஜ்கிர் – கயாவுக்கு ரயில் என்ஜினின் கீழே அமர்ந்து 191 கி.மீ. பயணித்த நபரின் செயல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ராஜ்கிரில் இருந்து வாரணாசிக்கு புத்பூர்ணிமா சார்நாத் எக்ஸ்பிரஸ் சென்றுள்ளது. இந்த…

View More வேற இடமே இல்லையா?… ரயில் என்ஜினுக்கு கீழே அமர்ந்து 191 கி.மீ. பயணித்த நபர்