கரூரை, மாநகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக வேட்பாளரும் போக்குவரத்துத் துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார். கருர் நகராட்சிக்கு உட்பட்ட திட்டசாலை, அம்மன் நகர், அறிவொளி நகர், விவிஜி நகர் உள்ளிட்ட…
View More கரூரை மாநகராட்சியாக மாற்றுவதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாக்குறுதி!TN election 2021
மக்களுடன் நடனமாடி வாக்குசேகரித்த காயத்ரி ரகுராம்
அரவக்குறிச்சி தொகுதியில் வாக்கு சேகரிப்பின் போது, பாஜக வேட்பாளார் அண்ணாமலை மற்றும் காயத்ரி ரகுராம் பொதுமக்களுடன் உற்சாகமாக நடனமாடினர். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரும் தமிழ்நாடு பாஜக துணை தலைவருமான அண்ணாமலை…
View More மக்களுடன் நடனமாடி வாக்குசேகரித்த காயத்ரி ரகுராம்பாஜக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் – பாஜக சீனிவாசன்
பாஜக போட்டியிடும் இருபது தொகுதிகளிலும் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று அக்கட்சியின் தமிழக பொதுச்செயலாளர் சீனிவாசன் தெரிவித்தார். தஞ்சை மாவட்டம் திருவையாறு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பூண்டி வெங்கடேசனை ஆதரித்து பாஜக தமிழக…
View More பாஜக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் – பாஜக சீனிவாசன்வன்னியர் சமூகத்தை ஏமாற்றியவர் முதல்வர் – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு
10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்படும் எனக் கூறி வன்னியர் மக்களை ஏமாற்றியவர் எடப்பாடி பழனிசாமி என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். சேலம் மாவட்டம், தாதகாப்பட்டியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில்…
View More வன்னியர் சமூகத்தை ஏமாற்றியவர் முதல்வர் – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு“எனது சேவைகளும் போராட்டங்களும் மக்களை சென்றடயவில்லை”
தமக்கு நீண்ட அரசியல் அனுபவம் இருப்பதாகவும், தமது சேவைகளும் போராட்டங்களும் மக்களை சென்றடையவில்லை என்றும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். கோவை தெற்கு சட்டப்பேரவை தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்…
View More “எனது சேவைகளும் போராட்டங்களும் மக்களை சென்றடயவில்லை”திராவிட கட்சிகளிடம் இருந்து தமிழகத்திற்கு மாற்றம் தேவை – சரத்குமார்
50 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் இருக்கும் தமிழகத்திற்கு மாற்றம் தேவை என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். கோவை பந்தயசாலை பகுதியில் உள்ள தனியார் விடுதியில் சமத்துவ மக்கள்…
View More திராவிட கட்சிகளிடம் இருந்து தமிழகத்திற்கு மாற்றம் தேவை – சரத்குமார்தபால் ஓட்டை தவறவிட்டவர்கள் வாக்குச்சாவடியில் வாக்களிக்க முடியாது!
இரண்டு முறை தபால் வாக்களிக்க தவறியவர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க முடியாது என மாநகராட்சி ஆணையரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை ரிப்பன் மாளிகையில், 80 வயதிற்கும் மேற்பட்ட முதியவர்கள் மற்றும்…
View More தபால் ஓட்டை தவறவிட்டவர்கள் வாக்குச்சாவடியில் வாக்களிக்க முடியாது!கலைக்கல்லூரிகள் அமைப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வாக்குறுது!
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றவுடன் ராஜபாளையத்தில் அரசு கலைக்கல்லூரி கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி…
View More கலைக்கல்லூரிகள் அமைப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வாக்குறுது!இந்த தேர்தல் திராவிடத்தை காப்பாற்றும் போர் – மு.க.ஸ்டாலின்
திராவிட கொள்கையை காப்பாற்றும் போர் தற்போது நடந்து கொண்டிருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மு.க ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,…
View More இந்த தேர்தல் திராவிடத்தை காப்பாற்றும் போர் – மு.க.ஸ்டாலின்“கொசுவையே ஒழிக்க முடியாதவர்கள் ஊழலை எப்படி ஒழிப்பார்கள்”
கொசுவையே ஒழிக்க முடியாதவர்கள் ஊழலையும் லஞ்சத்தையும் எப்படி ஒழிப்பார்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை தாம்பரத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து அதன் ஒருங்கிணைப்பாளர்…
View More “கொசுவையே ஒழிக்க முடியாதவர்கள் ஊழலை எப்படி ஒழிப்பார்கள்”