பொள்ளாச்சி புதிய மாவட்டமாக அறிவிக்கப்படும் – பொள்ளாச்சி ஜெயராமன் வாக்குறுதி!

பொள்ளாச்சியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்படும் என துணை சபாநாயகரும் அதிமுக வேட்பாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் வாக்குறுதி அளித்துள்ளார். பொள்ளாச்சி தொகுதிக்குட்பட்ட அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில், அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன் வாக்கு…

View More பொள்ளாச்சி புதிய மாவட்டமாக அறிவிக்கப்படும் – பொள்ளாச்சி ஜெயராமன் வாக்குறுதி!

வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்த ஹரி நாடார்!

தென்காசியில் ஆலங்குளம் தினசரி சந்தைப் பகுதி வியாபாரிகளிடம், பனங்காட்டுப் படை கட்சியின் வேட்பாளர் ஹரி நாடார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தொகுதியில் பனங்காட்டுப் படை கட்சியின் சார்பில், அந்தக்…

View More வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்த ஹரி நாடார்!

அதிமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – ரூபி மனோகரன் குற்றச்சாட்டு

இடைத்தேர்தலில் அதிமுகவினர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் குற்றஞ்சாட்டினார். நெல்லை மாவட்டம், நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் பரப்புரையில்…

View More அதிமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – ரூபி மனோகரன் குற்றச்சாட்டு

தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வரும் பிரியங்கா காந்தி

திமுக – காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொள்ள, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, தமிழகத்திற்கு வரும் ஏப்ரல் 3ஆம் தேதி வரவுள்ளார். தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம்…

View More தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வரும் பிரியங்கா காந்தி

தேர்தல் பரப்புரைக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு!

தமிழகத்தில் தேர்தல் பரப்புரையின் இறுதிநாளான ஏப்ரல் 4ஆம் தேதி அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள கூடுதலாக இரண்டு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

View More தேர்தல் பரப்புரைக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு!

பரோட்டா சுட்டு வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்!

தாம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் டி.கே.எம் சின்னையா உணவகத்தில் பரோட்டா சமையத்து செய்தபடியே வாக்கு சேகரித்தார். அதிமுக சென்னை தாம்பரம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான டி.கே.எம் சின்னையா தாம்பரம் தொகுதிக்கு உட்பட்ட…

View More பரோட்டா சுட்டு வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்!

எந்த கட்சியினருக்கும் ஆதரவில்லை – டி. ராஜேந்தர்

காலமும் சரியில்லை, களமும் சரியில்லை கரையில் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கலாம் என்று முடிவெடுத்துவிட்டதாக கூறிய இலட்சிய திமுக கட்சி தலைவர் டி. ராஜேந்தர், இந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவில்லை…

View More எந்த கட்சியினருக்கும் ஆதரவில்லை – டி. ராஜேந்தர்

எம்.ஜி.ஆர் பாட்டு பாடி வாக்கு சேகரித்த நடிகர் கார்த்திக்!

தேனியில் எம்.ஜி.ஆர் பாடலை பாடி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்காக நடிகர் கார்த்திக் வாக்கு சேகரித்தார். அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடுகின்றார்.…

View More எம்.ஜி.ஆர் பாட்டு பாடி வாக்கு சேகரித்த நடிகர் கார்த்திக்!

அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் – ராமதாஸ் நம்பிக்கை!

கொள்கை, செயல்திட்டம், செயல்பாடு என அனைத்தும் சிறப்பாக இருப்பதால் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். திருவள்ளூர் அடுத்த காக்களூரில் அதிமுக வேட்பாளர் பி.வி.ரமணா மற்றும்…

View More அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் – ராமதாஸ் நம்பிக்கை!

பழங்குடியினருக்கு வீடு கட்டித் தரப்படும் – வேல்முருகன்

பண்ருட்டி தொகுதியில் பழங்குடியின மக்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படும், என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உறுதி அளித்துள்ளார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதியில், திமுக கூட்டணி சார்பில், தமிழக வாழ்வுரிமை கட்சி…

View More பழங்குடியினருக்கு வீடு கட்டித் தரப்படும் – வேல்முருகன்