தமிழகத்தில் நாளை சட்டப்பேரவைத் தேர்தலின்போது வாக்குப்பதிவு மையங்களில் செல்போன்கள் பயன்படுத்தக் கூடாது என சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் சென்னை காவல் ஆணையர்…
View More வாக்குச்சாவடி மையங்களில் செல்போன் பயன்படுத்தக் கூடாது!TN election 2021
தங்கும் விடுதிகளில் போலீசார் தீவிர சோதனை
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தினர். தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை நிறைவடைந்த நிலையில், சென்னையில் தங்கும் விடுதிகள் அதிகமாக உள்ள திருவல்லிக்கேணியில் உள்ள விடுதிகளில் காவல்துறையினர்…
View More தங்கும் விடுதிகளில் போலீசார் தீவிர சோதனைதமிழகத்தில் தேர்தலை முன்னிட்டு ஈரடுக்கு பாதுகாப்பு!
வாக்குச்சாவடிகளில் அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக, ஈரடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா…
View More தமிழகத்தில் தேர்தலை முன்னிட்டு ஈரடுக்கு பாதுகாப்பு!தமிழ்நாட்டில் நாளை வாக்குப்பதிவு!
தமிழகத்தில் நாளை ஒரே கட்டமாக 234 தொகுதிகளிக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. வாக்குச்சாவடிக்கு தேவையானப் பொருட்களை அனுப்பும் பணி…
View More தமிழ்நாட்டில் நாளை வாக்குப்பதிவு!முதல்வருக்கு ஆதரவு தெரிவித்த விவசாயிகள்!
சேலத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்த விவசாய கூட்டமைப்பினர், சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவிற்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் உச்சக்கட்டதை எட்டியுள்ளது. இன்று மாலை 7 மணியுடன்…
View More முதல்வருக்கு ஆதரவு தெரிவித்த விவசாயிகள்!தமிழகம் முழுவதும் ரூ. 412 கோடி பணம் பறிமுதல் – சத்யா பிரதா சாஹு தகவல்
தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் உரிய ஆவணங்கள் இன்றி, ரூ. 412 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யா பிரதா சாஹு தெரிவித்துள்ளார். சென்னையில் தமிழக தலைமை தேர்தல்…
View More தமிழகம் முழுவதும் ரூ. 412 கோடி பணம் பறிமுதல் – சத்யா பிரதா சாஹு தகவல்கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் தீவிர வாக்கு சேகரிப்பு!
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநர்களின் குறைகளை கேட்டறிந்து வாக்கு சேகரித்தார். கோவை தெற்கு சட்டப்பேரவை தொகுதியில், மக்கள் நீதி மய்யம் சார்பில் அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார்.…
View More கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் தீவிர வாக்கு சேகரிப்பு!திருவொற்றியூரை முதன்மை தொகுதியாக மாற்றுவேன் – சீமான்
சட்டப்பேரவை தேர்தலில் தாம் வெற்றி பெற்றால், திருவொற்றியூரை முதன்மை தொகுதியாக மாற்றுவேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். திருவெற்றியூர் தொகுதியில் போட்டியிடும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…
View More திருவொற்றியூரை முதன்மை தொகுதியாக மாற்றுவேன் – சீமான்டாஸ்மாக்கில் நேற்று ஒரே நாளில் 160 கோடி ரூபாய் வசூல்!
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி மதுபான கடைகள் மூன்று நாட்கள் விடுமுறை என்பதால், நேற்று ஒரே நாளில் மட்டும் டாஸ்மாக் கடைகளில் 160 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை…
View More டாஸ்மாக்கில் நேற்று ஒரே நாளில் 160 கோடி ரூபாய் வசூல்!தமிழகத்தில் தேர்தல் பரப்புரை நாளையுடன் நிறைவு!
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு, இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், நாளையுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைகிறது. தமிழகத்தில் தேர்தல் பரப்புரை நாளை இரவு 7 மணியுடன் நிறைவு பெறும், என தலைமை தேர்தல் ஆணையர்…
View More தமிழகத்தில் தேர்தல் பரப்புரை நாளையுடன் நிறைவு!