பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய முதலமைச்சருக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் பூஞ்சேரியில் நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தைச் சேர்ந்த 282 பேருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.…
View More ‘உங்கள் வேகம் பிரமிக்க வைக்கிறது’ : முதலமைச்சருக்கு நடிகர் சூர்யா நன்றிபழங்குடியின மக்கள்
பழங்குடியினருக்கு வீடு கட்டித் தரப்படும் – வேல்முருகன்
பண்ருட்டி தொகுதியில் பழங்குடியின மக்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படும், என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உறுதி அளித்துள்ளார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதியில், திமுக கூட்டணி சார்பில், தமிழக வாழ்வுரிமை கட்சி…
View More பழங்குடியினருக்கு வீடு கட்டித் தரப்படும் – வேல்முருகன்