தமிழகத்தில் தேர்தல் பரப்புரையின் இறுதிநாளான ஏப்ரல் 4ஆம் தேதி அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள கூடுதலாக இரண்டு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். இதுகுறித்து…
View More தேர்தல் பரப்புரைக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு!TN election campaign
வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்தப்படும் – பொள்ளாச்சி ஜெயராமன் வாக்குறுது
பொள்ளாச்சி பகுதியில் வெள்ளை ஈக்களால் தென்னை மரங்கள் பாதிக்கப்படுவதை தடுக்க, விரைவில் நிரந்தர தீர்வு காணப்படும் என அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன் உறுதியளித்தார். கோவை மாவட்டம் பொள்ளாச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி…
View More வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்தப்படும் – பொள்ளாச்சி ஜெயராமன் வாக்குறுதுஅதிமுக மீண்டும் வெற்றி பெறுவது உறுதி – சைதை துரைசாமி
மக்களுக்கான அரசாக செயல்பட்டுவரும் அதிமுக மீண்டும் வெற்றி பெறுவது உறுதி என சைதாப்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார். சென்னை ஜோதியம்மாள் நகரில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட சைதை துரைசாமி, செய்தியாளர்களை சந்தித்தார்.…
View More அதிமுக மீண்டும் வெற்றி பெறுவது உறுதி – சைதை துரைசாமிமக்கள் பிரச்னைக்கு திமுகவால்தான் தீர்வுக் காணமுடியும் – ஸ்டாலின்
கடந்த பத்தாண்டுகளில் தமிழகம் அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது என்றும், மக்கள் பிரச்னைகளுக்கு திமுகவால்தான் தீர்வு காணமுடியும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற்ற ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற…
View More மக்கள் பிரச்னைக்கு திமுகவால்தான் தீர்வுக் காணமுடியும் – ஸ்டாலின்