மியான்மர் நிலநடுக்கம்: 10 ஆயிரம் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம் – உலக சுகாதார அமைப்பு தகவல்!

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 10 ஆயிரம் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

View More மியான்மர் நிலநடுக்கம்: 10 ஆயிரம் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம் – உலக சுகாதார அமைப்பு தகவல்!
Is the viral post saying 'Delhi NCR earthquake' true?

‘டெல்லி என்.சி.ஆர் நிலநடுக்கம்’ என வைரலாகும் பதிவு உண்மையா?

டெல்லி என்.சி.ஆர் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் என வைரலாகும் பதிவு குறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

View More ‘டெல்லி என்.சி.ஆர் நிலநடுக்கம்’ என வைரலாகும் பதிவு உண்மையா?
Is the viral post 'Buildings collapsed in Delhi earthquake' true?

‘டெல்லி நிலநடுக்கத்தில் இடிந்துவிழுந்த கட்டிடங்கள்’ என வைரலாகும் பதிவு உண்மையா?

டெல்லியில் சமீபத்தில் ஏற்பட்ட 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் இடிந்து விழுந்த பல மாடி கட்டிடங்கள் என வைரலாகிவரும் பதிவு குறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

View More ‘டெல்லி நிலநடுக்கத்தில் இடிந்துவிழுந்த கட்டிடங்கள்’ என வைரலாகும் பதிவு உண்மையா?

“தியாகராய நகரில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களை 8 வாரங்களில் இடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

அனுமதியில்லாத கட்டுமானங்கள் நீடிக்க அனுமதிக்கக் கூடாது எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், சென்னை தியாகராய நகரில் வணிக பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களை எட்டு வாரங்களில் இடிக்க நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளது.

View More “தியாகராய நகரில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களை 8 வாரங்களில் இடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

போதிய இடமின்றி திணறும் கல்லணை பெண்கள் மேல்நிலைப்பள்ளி: 4 ஆண்டுகளாகியும் கட்டப்படாத வகுப்பறைகள்!

திருநெல்வேலி மாநகராட்சியின் புகழ்பெற்ற பள்ளிகளில் ஒன்றான கல்லணை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கிட்டதட்ட 4500க்கும் அதிகமான மாணவிகள் பயின்றும் போதிய இடவசதி இல்லாததால் மாணவிகளின் கல்வி பாதிப்புக்குள்ளாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. திருநெல்வேலி பாளையங்கோட்டை தென்னகத்து ஆக்ஸ்போர்டு…

View More போதிய இடமின்றி திணறும் கல்லணை பெண்கள் மேல்நிலைப்பள்ளி: 4 ஆண்டுகளாகியும் கட்டப்படாத வகுப்பறைகள்!

அனுமதி பெறாமல் கட்டிடங்கள் கட்டினால் அவை உடனடியாக அகற்றப்படும் – அமைச்சர் சு.முத்துசாமி

அனுமதி பெறாமல் கட்டிடங்கள் கட்டினால் அவை உடனடியாக இடித்து அகற்றப்படும் என  அமைச்சர் சு.முத்துசாமி பேசியுள்ளார். ஈரோட்டில் மாற்றுத்திறனாளிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி,  தமிழகத்தில் கட்டிட…

View More அனுமதி பெறாமல் கட்டிடங்கள் கட்டினால் அவை உடனடியாக அகற்றப்படும் – அமைச்சர் சு.முத்துசாமி