”தென்காசி தனியார் நீர்வீழ்ச்சிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்லாதீர்!” – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

தென்காசி மாவட்டத்தில் தனியார் நீர்வீழ்ச்சிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டாம், அங்கு அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கும் பட்சத்தில் மாவட்ட நிர்வாகம் பொறுப்பேற்காது என மாவட்ட ஆட்சியர் துரை.ரவிசந்திரன் தெரிவித்துள்ளார்.  தென்காசி மாவட்டம் கடையம் அருகே…

View More ”தென்காசி தனியார் நீர்வீழ்ச்சிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்லாதீர்!” – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

மணப்பாறை அருகே ஊராட்சி கிணற்றில் செத்து மிதந்த மீன்கள்! கூலாக வலம் வந்த பாம்பு!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஊராட்சி கிணற்றில் திடீரென மீன்கள் செத்து மிதந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த பழையகாலணி பகுதியில் ஊராட்சி நிர்வாக கிணறு ஒன்று உள்ளது. இதில்…

View More மணப்பாறை அருகே ஊராட்சி கிணற்றில் செத்து மிதந்த மீன்கள்! கூலாக வலம் வந்த பாம்பு!

திருநெல்வேலியில் 20-க்கும் மேற்பட்ட நாய்களை விஷம் வைத்து கொன்றவர் நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலியால் கைது! 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு!

திருநெல்வேலியில் 20-க்கும் மேற்பட்ட நாய்களை விஷம் வைத்து கொன்ற மேலக்கருங்குளத்தை சேர்ந்த செல்வம் என்பவர் நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலியால் கைது செய்யப்பட்டார்.  திருநெல்வேலி மேலப்பாளையம் அருகில் உள்ள மேலக்கருங்குளம் பகுதியில், விவசாய தோட்டங்கள்…

View More திருநெல்வேலியில் 20-க்கும் மேற்பட்ட நாய்களை விஷம் வைத்து கொன்றவர் நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலியால் கைது! 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு!