திருநெல்வேலியில் தனியார் பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்!

திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிப் பேருந்துகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். அப்போது 50 சதவீதத்திற்கும் அதிகமான பேருந்துகளில் முறையான வசதிகள் ஏதும் இல்லாதது கண்டுப்பிடிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க இன்னும்…

View More திருநெல்வேலியில் தனியார் பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்!

களக்காடு புலிகள் காப்பகத்தில் யானைகள் கணக்கெடுக்கும் பணி நாளை தொடக்கம்!

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் யானைகள் கணக்கெடுக்கும் பணிகள் நாளஐ துவங்க உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திற்கு உட்பட்ட களக்காட்டில் தமிழக வனத்துறையின் கட்டுபாட்டின் கீழ் புலிகள்…

View More களக்காடு புலிகள் காப்பகத்தில் யானைகள் கணக்கெடுக்கும் பணி நாளை தொடக்கம்!

குளத்தை தூர்வாரக்கோரி 9 நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட விவசாயி மருத்துவமனையில் அனுமதி!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் குளத்தை தூர்வாரக்கோரி தனி ஒரு ஆளாக 9 நாட்களாக தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட விவசாயி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை அடுத்த விஜயநாராயணபுரத்தில் பெரியகுளம் அமைந்துள்ளது. மாவட்டத்தின் பெரிய…

View More குளத்தை தூர்வாரக்கோரி 9 நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட விவசாயி மருத்துவமனையில் அனுமதி!

திருக்குறுங்குடி ஸ்ரீஅழகிய நம்பிராயர் திருக்கோயிலில் வசந்த உற்சவம்!

திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி ஸ்ரீ அழகிய நம்பிராயர் கோயிலில் சித்திரை மாத வசந்த உற்சவ விழா உற்சாகமாக தொடங்கியது. 108 வைணவத்திருத்தலங்களில் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள  திருக்குறுங்குடி ஸ்ரீஅழகிய நம்பிராயர் திருக்கோவில் முக்கியமான ஒன்றாகும்.…

View More திருக்குறுங்குடி ஸ்ரீஅழகிய நம்பிராயர் திருக்கோயிலில் வசந்த உற்சவம்!

அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி பேரூராட்சி துணைத்தலைவர் தர்ணா போராட்டம்-ஏர்வாடியில் பரபரப்பு

நிரந்தர செயல் அலுவலரை நியமிக்க வலியுறுத்தியும்,அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரியும் பேரூராட்சி துணைத் தலைவர் பேருராட்சி அலுவலகத்தில் தர்ணா போரட்டம் நடத்திய சம்பவம் ஏர்வாடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திற்கு உட்பட்டது ஏர்வாடி.சுமார் பத்தாயிரத்திற்கும்…

View More அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி பேரூராட்சி துணைத்தலைவர் தர்ணா போராட்டம்-ஏர்வாடியில் பரபரப்பு

கூடங்குளத்தில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்!

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் குடிநீர் முறையாக வழங்காததை கண்டித்து காலிகுடங்களுடன் வார்டு கவுன்சிலர் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களால் பரபரப்பு ஏற்பட்டது. கூடங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் சுமார் 7 ஆயிரத்திற்கும்…

View More கூடங்குளத்தில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்!

காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் ஒரு மாத காலமாக குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகேயுள்ளது தெற்கு கள்ளிகுளம் ஊராட்சி. இவ்வூராட்சிக்கு உட்பட்ட…

View More காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்!

மின்கம்பத்தை அகற்றாமல் போடப்பட்ட புதிய சாலை – வாகன ஓட்டிகள் அவதி!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் சாலையின் நடுவே இடையூறாக இருந்த மின்கம்பத்தை அகற்றாமல் போடப்பட்ட புதிய சாலையால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பேரூராட்சியில் கடந்த நிதியாண்டின் கீழ்…

View More மின்கம்பத்தை அகற்றாமல் போடப்பட்ட புதிய சாலை – வாகன ஓட்டிகள் அவதி!

மின்சார எஞ்சினில் இயக்கப்பட்ட நெல்லை – திருச்செந்தூர் ரயில்-செய்துங்கநல்லூரில் பயணிகள் உற்சாக வரவேற்பு!

முதன்முறையாக மின்சார எஞ்சின் பொருத்தி இயக்கப்பட்ட திருநெல்வேலி-திருச்செந்தூர் பயணிகள் ரயிலை செய்துங்கநல்லூரில் ஊர் பொதுமக்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். தெற்கு ரயில்வேயின் கீழ் உள்ள திருநெல்வேலி முதல் திருச்செந்தூர் வரையிலான ரயில்வே…

View More மின்சார எஞ்சினில் இயக்கப்பட்ட நெல்லை – திருச்செந்தூர் ரயில்-செய்துங்கநல்லூரில் பயணிகள் உற்சாக வரவேற்பு!

திருக்குறுங்குடி ஸ்ரீஅழகிய நம்பிராயர் கோயில் பிரம்மோஸ்தவ விழா!

திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி ஸ்ரீஅழகிய நம்பிராயா் திருக்கோயிலில் பங்குனி பிரம்மோஸ்தவ வெகுச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கோவில் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில்…

View More திருக்குறுங்குடி ஸ்ரீஅழகிய நம்பிராயர் கோயில் பிரம்மோஸ்தவ விழா!