நெல்லை அருகே வாழைகளை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள்! விவசாயிகள் வேதனை!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் சுற்றுவட்டார பகுதிகளான பெரியகுளம் பகுதிகளில் விளைநிலங்களில் புகுந்து காட்டுபன்றிகள் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருவது சமீப காலமாக அதிகரித்து உள்ளது.நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் இரண்டு லட்சம் மதிப்புடையை…

View More நெல்லை அருகே வாழைகளை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள்! விவசாயிகள் வேதனை!

சூறைக்காற்றால் சேதமடைந்த வாழை மரங்கள்-இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் திடீரென வீசிய சூறைக்காற்றால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிடப்பட்டிருந்த பல லட்சம் மதிப்புடைய வாழை மரங்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் சுற்றுவட்டார பகுதிகளான…

View More சூறைக்காற்றால் சேதமடைந்த வாழை மரங்கள்-இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை