உலகம் முழுவதும் கார்ப்பரேட் சாமியார்கள் Stress, Depression என்பதை வைத்து தான் காசு பார்க்கிறார்கள் என PERIYAR VISION ஓடிடி தள தொடக்க விழாவில் நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார். சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார்…
View More “கார்ப்பரேட் சாமியார்கள் Stress, Depression-ஐ வைத்து காசு பார்க்கிறார்கள்” – நடிகர் சத்யராஜ் பேச்சு!k veeramani
“கொள்கைக்காக உலகில் தொடங்கப்படும் முதல் ஓடிடி தளம் ‘PERIYAR VISION’ ஆகத்தான் இருக்கும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
கொள்கைக்காக உலகில் தொடங்கப்படும் முதல் ஓடிடி தளம் “PERIYAR VISION – (Everything for everyone)” ஆகத்தான் இருக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார். சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் சமூக நீதிக்கான…
View More “கொள்கைக்காக உலகில் தொடங்கப்படும் முதல் ஓடிடி தளம் ‘PERIYAR VISION’ ஆகத்தான் இருக்கும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!“முதலமைச்சரின் பிறந்தநாள் என்பதைவிட ஜனநாயகத்தை காப்பாற்றும் திருப்புமுனை நாள் இன்று” – கி.வீரமணி புகழாரம்
முதலமைச்சரின் பிறந்தநாள் என்பதைவிட ஜனநாயகத்தை காப்பாற்றும் திருப்புமுனை நாள் இன்று என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி புகழாரம் சூட்டியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 70வது பிறந்தநாளையொட்டி, சென்னை பெரியார் திடலில் உள்ள…
View More “முதலமைச்சரின் பிறந்தநாள் என்பதைவிட ஜனநாயகத்தை காப்பாற்றும் திருப்புமுனை நாள் இன்று” – கி.வீரமணி புகழாரம்சூரிய கிரகணத்தின்போது உணவு சாப்பிட்ட கர்ப்பிணிகள்
சென்னை பெரியார் திடலில் சூரிய கிரகணம் குறித்த மூடநம்பிக்கைகளை முறியடிக்கும் வகையில் கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர்கள் என பலரும் சிற்றுண்டி சாப்பிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பகுத்தறிவாளர் கழகம் சார்பில் சூரிய கிரகணம் குறித்த மூடநம்பிக்கைகளை…
View More சூரிய கிரகணத்தின்போது உணவு சாப்பிட்ட கர்ப்பிணிகள்அண்ணாவின் மனதில் நீங்கா இடம் பெற்றவர் நீதிபதி சத்தியேந்திரன் – வைகோ
பேரறிஞர் அண்ணாவின் மனதில் நீங்கா இடம் பெற்றவர் நீதிபதி சத்தியேந்திரன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். சென்னை எழும்பூர் பெரியார் திடலில் மறைந்த நீதிபதி சத்தியேந்திரன் நூற்றாண்டு விழா நடைபெற்றது. சத்தியேந்திரன் 100…
View More அண்ணாவின் மனதில் நீங்கா இடம் பெற்றவர் நீதிபதி சத்தியேந்திரன் – வைகோதமிழ்நாட்டின் வரலாற்றை மாற்றி எழுதவிருக்கும் நினைவுச் சின்னங்கள்
133 அடி உயரத்தில் பிரமாண்டமான திருவள்ளுவர் சிலையை நிறுவியவருக்கு 134 அடியில், உலகத்தரத்தில் “பேனா சின்னம்” அமையவிருக்கிறது. அதனைத்தொடர்ந்து 135 அடி உயரம் கொண்ட பெரியாரின் வெண்கலச் சிலை அமைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. திருவள்ளுவர் சிலை:…
View More தமிழ்நாட்டின் வரலாற்றை மாற்றி எழுதவிருக்கும் நினைவுச் சின்னங்கள்‘ஆளுநர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும்’
ஆளுநர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் எனத் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். காமராஜர் பிறந்த நாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள அவரின் சிலைக்குக் கீழ் அமைக்கப்பட்டுள்ள படத்திற்குத் திராவிடர்…
View More ‘ஆளுநர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும்’’அதிமுகவுக்கு யார் தலைவராக வந்தாலும்…’ – கி.வீரமணி வேண்டுகோள்
பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச்சி காரணமாக அதிமுக இந்த நிலைமைக்கு வந்து விட்டது எனவும், அதிமுகவுக்கு யார் தலைவராக வந்தாலும் டெல்லியில் அடமானம் வைக்கப்பட்ட அதிமுகவை மீட்க வேண்டும் என மதுரையில் திராவிடர் கழகத் தலைவர்…
View More ’அதிமுகவுக்கு யார் தலைவராக வந்தாலும்…’ – கி.வீரமணி வேண்டுகோள்ஆளுநர் தனது கருத்தை திரும்ப பெற வேண்டும் – கி.வீரமணி
ராஜ்பவன் ஆர்எஸ்எஸ் உடைய கூடாரமாக செயல்பட்டு வருவதாக கூறிய திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, ரிஷிகள், சனாதனம் பற்றிய கருத்தை ஆளுநர் திரும்ப பெற வேண்டும் என கேட்டுக் கொண்டார். சனாதனத்தை ஆதரித்து…
View More ஆளுநர் தனது கருத்தை திரும்ப பெற வேண்டும் – கி.வீரமணி‘நீட் விவகாரத்தில் ஓபிஎஸ் – இபிஎஸ் தமிழ்நாட்டிற்கு துரோகம் இழைத்தவர்கள்’
நீட் விவகாரத்தில் சுய நலத்திற்காக ஓபிஎஸ் – இபிஎஸ் தமிழ்நாட்டிற்கு துரோகம் இழைத்தவர்கள் என திராவிடர் கழக மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார். நாகர்கோவில் முதல் சென்னை வரை 21 நாட்கள் நடைபெற்ற நீட்…
View More ‘நீட் விவகாரத்தில் ஓபிஎஸ் – இபிஎஸ் தமிழ்நாட்டிற்கு துரோகம் இழைத்தவர்கள்’
