விவேகானந்தர் மண்டபம் – திருவள்ளுவர் சிலை இடையே வெளிநாட்டு மாடலில் புதிய கண்ணாடிப் பாலம் ; தமிழ்நாடு அரசு அறிவிப்பு
கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே ரூபாய் 37 கோடி செலவில் அமையவிருக்கும் கண்ணாடி கூண்டு பாலத்தின் முதற்கட்ட பணிகள் துவங்கியதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு ...