விவேகானந்தர் பாறையில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்ளும் தியான நாடகம் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே அவமானமாகும் – செல்வப் பெருந்தகை விமர்சனம்!

மே 30 அன்று, கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையில் நரேந்திர மோடி மேற்கொள்ளும் தியான நாடகம், தமிழ்நாட்டிற்கு மட்டும் அவமானமல்ல, இந்தியாவிற்கே அவமானமாகும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு…

View More விவேகானந்தர் பாறையில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்ளும் தியான நாடகம் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே அவமானமாகும் – செல்வப் பெருந்தகை விமர்சனம்!

விவேகானந்தர் மண்டபம் – திருவள்ளுவர் சிலை இடையே வெளிநாட்டு மாடலில் புதிய கண்ணாடிப் பாலம் ; தமிழ்நாடு அரசு அறிவிப்பு

கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே ரூபாய் 37 கோடி செலவில் அமையவிருக்கும் கண்ணாடி கூண்டு பாலத்தின் முதற்கட்ட பணிகள் துவங்கியதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு …

View More விவேகானந்தர் மண்டபம் – திருவள்ளுவர் சிலை இடையே வெளிநாட்டு மாடலில் புதிய கண்ணாடிப் பாலம் ; தமிழ்நாடு அரசு அறிவிப்பு