தமிழகத்தில் எல்லைப் பகுதிகளில் கொட்டப்பட்ட கேரள மாநிலத்தைச் சார்ந்த மருத்துவக் கழிவுகளை நள்ளிரவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தமிழக எல்லையை தாண்டி அனுப்பி வைத்தனர். கேரளாவின் இறைச்சி மற்றும் மருத்துவக் கழிவுகள் தமிழ்நாட்டின் எல்லையோர…
View More நெல்லை பகுதியில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் – நள்ளிரவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கேரளாவிற்கு அனுப்பி வைப்பு!thirunelveli
திருநெல்வேலி | நீதிமன்றத்தில் ஆஜராக வந்தவர் வெட்டிக்கொலை – 4 பேர் அதிரடி கைது!
நெல்லையில் நீதிமன்றத்தில் ஆஜராக வந்தவரை மர்ம கும்பல் ஒன்று வெட்டி படுகொலை செய்தனர். 3 தனிப்படை வைத்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் கீழநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் மாயாண்டி. இவர் ஒரு…
View More திருநெல்வேலி | நீதிமன்றத்தில் ஆஜராக வந்தவர் வெட்டிக்கொலை – 4 பேர் அதிரடி கைது!மாஞ்சோலை வழக்கு வனம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றம்! உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு!
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க உத்தரவிட கோரிய வழக்கை வனம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. மாஞ்சோலை தேயிலை தோட்ட விவகாரம் தொடர்பாக,…
View More மாஞ்சோலை வழக்கு வனம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றம்! உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு!நெல்லை மேயர் ராஜினாமா – ஜூலை 8ம் தேதி சிறப்பு கூட்டத்திற்கு மாநகராட்சி ஆணையர் ஏற்பாடு!
நெல்லை மேயர் ராஜினாமா செய்ததையடுத்து ஜூலை 8ம் தேதி சிறப்பு கூட்டத்திற்கு நெல்லை மாநகராட்சி ஆணையர் ஏற்பாடு செய்துள்ளார். நெல்லை மேயர் சரவணன் தனது பதவியை நேற்று திடீரென ராஜினாமா செய்தார். மாநகராட்சி ஆணையரிடம்…
View More நெல்லை மேயர் ராஜினாமா – ஜூலை 8ம் தேதி சிறப்பு கூட்டத்திற்கு மாநகராட்சி ஆணையர் ஏற்பாடு!முடிவுக்கு வரும் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட பயணம்….! வேரோடு பெயர்த்தெடுத்து வீசப்படும் தொழிலார்கள் வாழ்க்கை…!
மாஞ்சோலை தேயிலைத் தோட்ட பயணம் முடிவுக்கு வருகிறது. பல தலைமுறைகளைக் கடந்து வாழ வைத்த மண்ணை விட்டு அகல மனம் இல்லாமல் பிரியாவிடை கொடுக்க தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தயாராகி வருகின்றனர். விடைபெறும் மாஞ்சோலை…
View More முடிவுக்கு வரும் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட பயணம்….! வேரோடு பெயர்த்தெடுத்து வீசப்படும் தொழிலார்கள் வாழ்க்கை…!விசாரணையின் போது பற்களை பிடுங்கிய புகாருக்கு ஆளான ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங்-ன் இடை நீக்கம் ரத்து..!
விசாரணையின் போது பற்களை பிடுங்கிய புகாருக்கு ஆளான அம்பாசமுத்திரம் முன்னாள் ஏஎஸ்பி பல்வீர் சிங் இடைநீக்கத்தை தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் உட்கோட்ட காவல் நிலையங்களான அம்பாசமுத்திரம், விகேபுரம் மற்றும்…
View More விசாரணையின் போது பற்களை பிடுங்கிய புகாருக்கு ஆளான ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங்-ன் இடை நீக்கம் ரத்து..!நெல்லையில் தொடர் மழை – தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!
தொடர் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக…
View More நெல்லையில் தொடர் மழை – தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி – மாஞ்சோலை பகுதிக்கு பேருந்து வசதி செய்து தர சீமான் கோரிக்கை.!
நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக மாஞ்சோலை பகுதிக்கு பேருந்து வசதி செய்து தர நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை வைத்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் கடல்…
View More நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி – மாஞ்சோலை பகுதிக்கு பேருந்து வசதி செய்து தர சீமான் கோரிக்கை.!தூத்துக்குடியில் இருந்து நாளை முதல் ரயில் சேவை தொடக்கம்!
தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் நிறுத்திவைக்கப்பட்ட ரயில் சேவை நாளை முதல் மீண்டும் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவியதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.…
View More தூத்துக்குடியில் இருந்து நாளை முதல் ரயில் சேவை தொடக்கம்!தொடரும் அதி கனமழை – நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் புகுந்த வெள்ள நீர்!
தென்மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து…
View More தொடரும் அதி கனமழை – நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் புகுந்த வெள்ள நீர்!