தொடர் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக…
View More நெல்லையில் தொடர் மழை – தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!Nellai Rains
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அன்பு இல்லம் | நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் மூலம் வழங்கப்பட்ட நிவாரண பொருட்கள்!
தென்காசியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அன்பு இல்லத்திற்கு நியூஸ் 7 தமிழ் அன்பு பாலம் மூலம் பிஸ்கெட், பிரட், அரிசி, தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும்…
View More வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அன்பு இல்லம் | நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் மூலம் வழங்கப்பட்ட நிவாரண பொருட்கள்!“நெல்லை மக்களுக்கு அறிவுறுத்தல்! மணிமுத்தாறு அணை நிரம்பி உபரி நீர் தாமிரபரணி ஆற்றில் திறப்பு!” – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அணை முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் 1,500 முதல் 2,000 கன அடி வரை தாமிரபரணி ஆற்றில் திறக்கப்படுவதாகவும், கரையோர மக்கள் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் எனவும்…
View More “நெல்லை மக்களுக்கு அறிவுறுத்தல்! மணிமுத்தாறு அணை நிரம்பி உபரி நீர் தாமிரபரணி ஆற்றில் திறப்பு!” – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!கனமழையால் சேரன்மகாதேவியில் வாழைகள், நெற்பயிர்கள் நாசம் – கள ஆய்வு பணியில் அரசு அதிகாரிகள் மும்முரம்!
சேரன்மகாதேவியில் மழை வெள்ளத்தில் சுமார் 40 ஆயிரம் வாழைகள் மற்றும் 600 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. விவசாயிகள் உரிய ஆவணத்தை அருகிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டம் மற்றும்…
View More கனமழையால் சேரன்மகாதேவியில் வாழைகள், நெற்பயிர்கள் நாசம் – கள ஆய்வு பணியில் அரசு அதிகாரிகள் மும்முரம்!“நெல்லை மாவட்ட முழுவதும் 100% மின் இணைப்பு வழங்கப்பட்டது!” – மின்சார வாரியம் தகவல்
நெல்லை மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் பழுதான சேதமடைந்த மின்கம்பங்கள் மற்றும் மின் மாற்றிகள் சீரமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் 100% மின் இணைப்பு வழங்கப்பட்டது என மின்சார வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி, …
View More “நெல்லை மாவட்ட முழுவதும் 100% மின் இணைப்பு வழங்கப்பட்டது!” – மின்சார வாரியம் தகவல்தென்மாவட்டங்களை உருக்குலைத்த வெள்ளம் | நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் மூலம் அனுப்பப்பட்ட நிவாரண பொருட்கள்!
தென்மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியூஸ் 7 தமிழ் அன்பு பாலம் மூலம் திரட்டப்பட்ட நிவாரண பொருட்கள் வாகனம் மூலம் அனுப்பப்பட்டது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில்…
View More தென்மாவட்டங்களை உருக்குலைத்த வெள்ளம் | நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் மூலம் அனுப்பப்பட்ட நிவாரண பொருட்கள்!