விசாரணை கைதிகளின் பல் பிடுங்கபட்ட விவகாரத்தில் சிசிடிவி காட்சிகள் வழங்குவது குறித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி இளங்கோவன் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் கோட்டத்திற்குட்பட்ட காவல் நிலையங்களில், வழக்குகளில் விசாரணைக்காக…
View More விசாரணை கைதிகளின் பல் பிடுங்கப்பட்ட விவகாரம்; உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!BalveerSingh
விசாரணையின் போது பற்களை பிடுங்கிய புகாருக்கு ஆளான ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங்-ன் இடை நீக்கம் ரத்து..!
விசாரணையின் போது பற்களை பிடுங்கிய புகாருக்கு ஆளான அம்பாசமுத்திரம் முன்னாள் ஏஎஸ்பி பல்வீர் சிங் இடைநீக்கத்தை தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் உட்கோட்ட காவல் நிலையங்களான அம்பாசமுத்திரம், விகேபுரம் மற்றும்…
View More விசாரணையின் போது பற்களை பிடுங்கிய புகாருக்கு ஆளான ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங்-ன் இடை நீக்கம் ரத்து..!அம்பாசமுத்திரம் பல் பிடுங்கபட்ட விவகாரம் : பல்வீர்சிங் உட்பட 15 பேருக்கு ஜாமீன்..!
அம்பாசமுத்திரம் காவல் நிலையங்களில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங் உட்பட 15 காவல் துறையை சார்ந்தவர்களுக்கும் ஜாமீன் வழங்கி நீதிபதி திரிவேணி உத்தரவிட்டார். திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் உட்கோட்ட…
View More அம்பாசமுத்திரம் பல் பிடுங்கபட்ட விவகாரம் : பல்வீர்சிங் உட்பட 15 பேருக்கு ஜாமீன்..!கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் – சித்ரவதை அரங்கேறிய அறைகளின் காட்சிகள் வைரல்…!
அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்யப்பட்டதில் பாதிக்கப்பட்ட இரண்டு சிறார்கள் தாங்கள் தாக்கப்பட்டபோது காவல்நிலையத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை கேட்டு மனு அளித்துள்ளனர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதிக்குட்பட்ட காவல்நிலையங்களில், விசாரணை…
View More கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் – சித்ரவதை அரங்கேறிய அறைகளின் காட்சிகள் வைரல்…!கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் – ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு
விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில், ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது மூன்று பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதிக்குட்பட்ட காவல்நிலையங்களில், விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை…
View More கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் – ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவுபற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்; பிறழ் சாட்சியம் அளித்தது ஏன்? – சூர்யாவின் தாத்தா பரபரப்பு பேட்டி
அம்பாசமுத்திரத்தில் விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில், காவலர்கள் மிரட்டியதாலேயே தனது பேரன் பிறழ் சாட்சியம் அளித்ததாக சூர்யாவின் தாத்தா பூதப்பாண்டி தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதிக்குட்பட்ட காவல்நிலையங்களில், விசாரணை கைதிகளின்…
View More பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்; பிறழ் சாட்சியம் அளித்தது ஏன்? – சூர்யாவின் தாத்தா பரபரப்பு பேட்டிவிசாரணை கைதிகளின் பல் பிடுங்கிய விவகாரம்; அடுத்தடுத்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள் – என்ன நடந்தது?
பல் பிடுங்கிய விவகாரம்… சர்ச்சையான காவல் நிலையங்களில் முறையாக பராமரிக்கப்படாத சிசிடிவிக்கள்… ஆர்டிஐயில் அதிர்ச்சி தகவல்கள்… இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்… விசாரணை கைதிகளை சித்ரவதை செய்து பற்களை பிடுங்கிய சம்பவத்தில் நாள் தோறும்…
View More விசாரணை கைதிகளின் பல் பிடுங்கிய விவகாரம்; அடுத்தடுத்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள் – என்ன நடந்தது?கைதியின் பற்களை பிடுங்கிய விவகாரம் – ஏஎஸ்பி பல்வீர் சிங்கிடம் அடுத்த வாரம் விசாரணை!
கைதியின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஏஎஸ்பி பல்வீர் சிங்கிடம் அடுத்த வாரம் நேரில் விசாரணை நடத்த மனித உரிமைகள் ஆணையம் திட்டமிட்டுள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட…
View More கைதியின் பற்களை பிடுங்கிய விவகாரம் – ஏஎஸ்பி பல்வீர் சிங்கிடம் அடுத்த வாரம் விசாரணை!