மாஞ்சோலை வழக்கு வனம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றம்! உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு!

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க உத்தரவிட கோரிய வழக்கை வனம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. மாஞ்சோலை தேயிலை தோட்ட விவகாரம் தொடர்பாக,…

View More மாஞ்சோலை வழக்கு வனம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றம்! உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு!

முடிவுக்கு வரும் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட பயணம்….! வேரோடு பெயர்த்தெடுத்து வீசப்படும் தொழிலார்கள் வாழ்க்கை…!

மாஞ்சோலை தேயிலைத் தோட்ட பயணம் முடிவுக்கு வருகிறது. பல தலைமுறைகளைக் கடந்து வாழ வைத்த மண்ணை விட்டு அகல மனம் இல்லாமல் பிரியாவிடை கொடுக்க  தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தயாராகி வருகின்றனர். விடைபெறும் மாஞ்சோலை…

View More முடிவுக்கு வரும் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட பயணம்….! வேரோடு பெயர்த்தெடுத்து வீசப்படும் தொழிலார்கள் வாழ்க்கை…!