“கேப்டன் மில்லர்” டீசர் எப்போது? இணையத்தில் ட்ரெண்டாகும் போஸ்டர்!

நடிகர் தனுஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும்  ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் டீசர் நடிகர் தனுஷின் பிறந்த நாளான ஜூலை 28ம் தேதி வெளியாகும் என தகவல் வெளிவந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக…

View More “கேப்டன் மில்லர்” டீசர் எப்போது? இணையத்தில் ட்ரெண்டாகும் போஸ்டர்!

பாஜகவினருக்கு எதிராக நடவடிக்கை கோரி மண்ணெண்ணெய் கேனுடன் வந்த பெண்மணி!

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த மாற்றுத்திறனாளி தங்களை மிரட்டி வரும் பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆட்சித்தலைவரிடம் மனு அளித்துள்ளார். தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு…

View More பாஜகவினருக்கு எதிராக நடவடிக்கை கோரி மண்ணெண்ணெய் கேனுடன் வந்த பெண்மணி!

வைகாசி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு தோரணமலை முருகன் கோயிலில் வர்ணகால சிறப்பு பூஜை!

தென்காசியில் வைகாசி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு தோரணமலை முருகன் கோயிலில் நடைபெற்ற வர்ண கால சிறப்பு பூஜையில் பால், பன்னீர், பழங்கள், மஞ்சள், திருநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மூலம் நடைபெற்ற இந்த…

View More வைகாசி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு தோரணமலை முருகன் கோயிலில் வர்ணகால சிறப்பு பூஜை!

குற்றாலத்தில் இன்னும் தொடங்காத சீசன் – வியாபாரிகள், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!

குற்றாலத்தில் சீசன் எப்போது தொடங்கும் என வியாபாரிகளும் சுற்றுலாப் பயணிகளும் காத்திருக்கின்றனர். தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது குற்றாலம். இங்கு பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் புலியருவி சிற்றருவி உள்ளிட்ட…

View More குற்றாலத்தில் இன்னும் தொடங்காத சீசன் – வியாபாரிகள், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!

சங்கரன்கோவிலில் திடீர் சூறைக்காற்று: ரூ.10 லட்சம் மதிப்பிலான வாழைகள் சேதம்!

சங்கரன்கோவிலில் திடீர் என வீசிய சூறைக்காற்றால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அறுவடைக்கு தயாராக இருந்த செவ்வாழைகள் சாய்ந்து சேதமானதில் பத்து லட்சம் ரூபாய்க்கு மேலாக நஷ்டம் எற்பட்டுடிள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தென்காசி மாவட்டம் சங்கரன்…

View More சங்கரன்கோவிலில் திடீர் சூறைக்காற்று: ரூ.10 லட்சம் மதிப்பிலான வாழைகள் சேதம்!

பூட்டிக் கிடக்கும் இ-சேவை மையம் திறக்கப்படுவது எப்போது? பொதுமக்கள் ஏக்கம்!

ஆலங்குளம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் 1 மாத காலமாக பூட்டிக்கிடக்கும் இசேவை மையத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக உள்ளது. ஆலங்குளம்…

View More பூட்டிக் கிடக்கும் இ-சேவை மையம் திறக்கப்படுவது எப்போது? பொதுமக்கள் ஏக்கம்!

மக்கள் பிரதிநிதிகளின் குறைகளை அரசு அதிகாரிகள் காது கொடுத்து கேட்பதில்லை -கவுன்சிலர்கள் ஆதங்கம்!

தென்காசி மாவட்ட கவுன்சிலர் கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கைகளை அரசு அதிகாரிகள் காது கொடுத்து கூட கேட்பதில்லை என மாவட்ட கவுன்சிலர்கள் கூட்டத்தில் உறுப்பினர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட…

View More மக்கள் பிரதிநிதிகளின் குறைகளை அரசு அதிகாரிகள் காது கொடுத்து கேட்பதில்லை -கவுன்சிலர்கள் ஆதங்கம்!

கிராமத்தை புரட்டிப்போட்ட சூறாவளி – 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்!!

தென்காசி மாவட்டத்தில் திடீரென வீசிய சூறாவளி காற்றால் 10க்கும் மேற்பட்ட வீடுகள் பலத்த சேதமடைந்தன. வெப்ப சலனம் காரணமாக தென்காசி மாவட்டத்தில் நேற்று மாலை ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது. ஆலங்குளம் அருகே வீராணத்தில்…

View More கிராமத்தை புரட்டிப்போட்ட சூறாவளி – 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்!!

கனமழையால் சேதம் அடைந்த வாழைப்பயிர்களுடன் ஆட்சியர் அலுவலகம் வந்த விவசாயிகள்!

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்த கன மழையால் சுமார் 6000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன. தென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மாலை நேரங்களில் பெய்யும் கனமழை…

View More கனமழையால் சேதம் அடைந்த வாழைப்பயிர்களுடன் ஆட்சியர் அலுவலகம் வந்த விவசாயிகள்!

தென்காசியில் செறிவூட்டப்பட்ட அரிசி குறித்த விழிப்புணர்வு!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு வரும் 1-ம் தேதி முதல் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட உள்ளதால் செறிவூட்டப்பட்ட அரிசியால் ஏற்படும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு நடத்தப்பட்டது. அதேபோல், குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும்…

View More தென்காசியில் செறிவூட்டப்பட்ட அரிசி குறித்த விழிப்புணர்வு!