பூட்டிக் கிடக்கும் இ-சேவை மையம் திறக்கப்படுவது எப்போது? பொதுமக்கள் ஏக்கம்!
ஆலங்குளம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் 1 மாத காலமாக பூட்டிக்கிடக்கும் இசேவை மையத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக உள்ளது. ஆலங்குளம்...