குண்டாறு அணையின் சேதத்தை சீரமைக்க வலியுறுத்தல்

குண்டாறு அணை சேதமடைந்துள்ளதால் அதனை விரைந்து சீரமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   செங்கோட்டை பகுதியில் அமைந்துள்ள குண்டாறு அணை மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள கண்ணு புளி…

View More குண்டாறு அணையின் சேதத்தை சீரமைக்க வலியுறுத்தல்

ஆலங்குளம்: டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

ஆலங்குளத்தில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சலால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனா். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பேரூராட்சி பகுதியில் சில நாட்களாக பொதுமக்கள் மத்தியில் பரவலாக காய்ச்சல் அதிகரித்து காணப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த பேரூராட்சி மற்றும்…

View More ஆலங்குளம்: டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

மானை வேட்டையாடிய மூவருக்கு அபராதம்!

சிவகிரி பகுதியில் மானை வேட்டையாடிய 3 பேருக்கு தலா 25 ஆயிரம் அபராதம் விதித்தனர் வனத்துறையினர். தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் தொடர்ந்து மான்கள் வேட்டையாடபடுவதாக புகார்…

View More மானை வேட்டையாடிய மூவருக்கு அபராதம்!