பாஜகவினருக்கு எதிராக நடவடிக்கை கோரி மண்ணெண்ணெய் கேனுடன் வந்த பெண்மணி!

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த மாற்றுத்திறனாளி தங்களை மிரட்டி வரும் பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆட்சித்தலைவரிடம் மனு அளித்துள்ளார். தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு…

View More பாஜகவினருக்கு எதிராக நடவடிக்கை கோரி மண்ணெண்ணெய் கேனுடன் வந்த பெண்மணி!

குளிர்பானம் என நினைத்து மண்ணெண்ணெய் குடித்த 3 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

அங்கன்வாடி மையத்தில் குளிர்பானம் என நினைத்து மண்ணெண்ணெய் குடித்த மூன்று குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த செல்வழிமங்கலம் அங்கன்வாடி மையத்தில் குளிர்பானம் என நினைத்து மண்ணெண்ணெய் குடித்த மூன்று குழந்தைகள்…

View More குளிர்பானம் என நினைத்து மண்ணெண்ணெய் குடித்த 3 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

தமிழகத்திற்கான மண்ணெண்ணெய் அளவு 20% ஆக குறைப்பு!

தமிழகத்திற்கு உரிய மண்ணெண்ணெய் அளவை 20 சதவீதமாக மத்திய அரசு குறைத்துள்ளது தமிழகத்தில் கிராமப்புறங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் தங்களது ரேஷன் கடைகளில் மாதம்தோறும் அரை லிட்டர் மண்ணெண்ணெய் தற்போது பெற்று வருகின்றனர். ஏற்கனவே ஒரு குடும்ப அட்டைக்கு…

View More தமிழகத்திற்கான மண்ணெண்ணெய் அளவு 20% ஆக குறைப்பு!

முடியை நேராக்க தலையில் தீ வைத்த சிறுவன் உயிரிழப்பு!

திருவனந்தபுரத்தில் 12 வயது சிறுவன் மண்ணெண்ணெய் மற்றும் தீப்பெட்டியை பயன்படுத்தி தலைமுடியை நேராக்க முயன்ற போது தீப்பற்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் வெங்கனூர் பகுதியை சேர்ந்தவர் சிவநாராயணன். இவர் 7-ம் வகுப்பு…

View More முடியை நேராக்க தலையில் தீ வைத்த சிறுவன் உயிரிழப்பு!